இன்று யாழ். நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் நல்லூரில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த இடத்திலும் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. |