-

20 நவ., 2025

3 உள்ளூராட்சி சபைகளின் என்பிபியின் வரவுசெலவுத் திட்டம் தோற்கடிப்பு! [Thursday 2025-11-20 16:00]

www.pungudutivuswiss.com

களுத்துறை பிரதேச சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டம் ஒரு பெரும்பான்மை வாக்குகளால் வியாழக்கிழமை (20)  தோற்கடிக்கப்பட்டது.
சபையில் அதிகாரம் கொண்ட தேசிய மக்கள் சக்தி கட்சி ( NPP ) யின் தவிசாளர்  அருண பிரசாத் வரவு -செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார்.

களுத்துறை பிரதேச சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டம் ஒரு பெரும்பான்மை வாக்குகளால் வியாழக்கிழமை (20) தோற்கடிக்கப்பட்டது. சபையில் அதிகாரம் கொண்ட தேசிய மக்கள் சக்தி கட்சி ( NPP ) யின் தவிசாளர் அருண பிரசாத் வரவு -செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார்

*நாமலின் சட்டக் கல்லூரி கோப்பில் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லாததுடன் அனுமதியும் நுழைவு விதிகளை மீறுகிறது* ----------------

www.pungudutivuswiss.com

பிரித்தானிய கடல் எல்லைக்குள் ரஷ்ய உளவு கப்பல் : தீவிர கண்காணிப்பில் பிரிட்டிஷ் கடற்படை

www.pungudutivuswiss.com
ரஷ்ய உளவு கப்பலானது ஸ்காட்லாந்துக்கு அருகே கண்காணிக்கப்பட்டு இருப்பதாக பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

“விஜய்யால் ஒரு ஆணியும் புடுங்க முடியாது” – தவெக தலைவருக்குப் பகிரங்க சவால் விடுத்த நடிகர்!

www.pungudutivuswiss.com

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத்

கனடா, சுவிசில் வேலை பெற்றுத் தருவதாக இலட்சக்கணக்கான ரூபா மோசடி! [Thursday 2025-11-20 05:00] கனடாவில் உள்ள பண்ணைகளில் தொழிலாளர் வேலைகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி 52 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த ஒருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஓய்வுபெற்ற தோட்ட முகாமையாளர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கன

www.pungudutivuswiss.com

டாவில் உள்ள பண்ணைகளில் தொழிலாளர் வேலைகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி 52 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த ஒருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஓய்வுபெற்ற தோட்ட முகாமையாளர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

17 வருடங்களாக சிறையில் வாடும் ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் காலமானார்

www.pungudutivuswiss.com

தமிழ் அரசியல் கைதியாக 17 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் நேற்றைய தினம் காலமானர். 

கத்தி கழுத்திலே.....!!//வடக்கில் இராணுவத்தினர் இன்றும் 14 சிகை அலங்கரிப்பு நிலையங்கள நடாத்தும்போது

www.pungudutivuswiss.com
!!//வடக்கில் இராணுவத்தினர் இன்றும் 14 சிகை அலங்கரிப்பு நிலையங்கள நடாத்தும்போதும் ஒரேயொரு சிகை அலங்கரிப்பு நிலையத்தை மட்டும்

பரபரப்பான சாதனை: குராசோ உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது

www.pungudutivuswiss.com
குராசோ முதல் முறையாக உலகக் 

வடக்கு ,கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம்-ஜனாபதி

www.pungudutivuswiss.com

தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி

19 நவ., 2025

www.pungudutivuswiss.com
வடமராட்சி கரணவாய் கூடாவளவு
🔥😱
நேத்து நள்ளிரவு 12 மணி… பயங்கர சம்பவம்! 😱🩸

காரைநகர் கடற்படை முகாமை அகற்ற வேண்டாம் என 147 பேர் கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியுள்ளனர்! [Wednesday 2025-11-19 05:00]

www.pungudutivuswiss.com


வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்று தமிழ் அரசியல்வாதிகள் வலியுறுத்தும் நிலையில், யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் உள்ள கடற்படை  முகாமை அகற்ற வேண்டாம் என்று  அப்பகுதியில் வாழும் தமிழ் மக்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் வலியுறுத்தியுள்ளார்கள். 147 பேர் கைச்சாத்திட்டு கையளித்த அந்த கடிதத்தைச் சபைக்குச் சமர்ப்பிக்கிறேன் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்று தமிழ் அரசியல்வாதிகள் வலியுறுத்தும் நிலையில், யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் உள்ள கடற்படை முகாமை அகற்ற வேண்டாம் என்று அப்பகுதியில் வாழும் தமிழ் மக்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் வலியுறுத்தியுள்ளார்கள். 147 பேர் கைச்சாத்திட்டு கையளித்த அந்த கடிதத்தைச் சபைக்குச் சமர்ப்பிக்கிறேன் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்

புலிகளை நினைவு கூர்ந்தால் சட்டநடவடிக்கை! [Wednesday 2025-11-19 05:00]

www.pungudutivuswiss.com


நாட்டில் 30 ஆண்டு காலமாக இடம்பெற்ற சிவில் யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூர்வதற்கு எவ்வித தடையும் இல்லை. அதற்கான உரிமை ஒவ்வொரு பிரஜைக்கும் உண்டு. ஆனால் அந்த போர்வையில் பயங்கரவாதிகள் நினைவு கூரப்பட்டால் அவற்றுடன் தொடர்புடையோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நாட்டில் 30 ஆண்டு காலமாக இடம்பெற்ற சிவில் யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூர்வதற்கு எவ்வித தடையும் இல்லை. அதற்கான உரிமை ஒவ்வொரு பிரஜைக்கும் உண்டு. ஆனால் அந்த போர்வையில் பயங்கரவாதிகள் நினைவு கூரப்பட்டால் அவற்றுடன் தொடர்புடையோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்

தங்காலையில் கணவன்- மனைவி சுட்டுக்கொலை! [Wednesday 2025-11-19 05:00]

www.pungudutivuswiss.com


தங்காலையில் நேற்று மாலை 68 வயது ஆணும் அவரது 59 வயது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டனர். மாலை 6.55 மணியளவில் உனகுருவாவின் கபுஹேன சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், அங்கு அடையாளம் தெரியாத நபர்கள் தம்பதியினரை சுட்டுக் கொன்றதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.  இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விசாரணைகள் நடந்து வருகின்றன, கொலைக்கான காரணம் இன்னும்  கண்டறியப்படவில்லை.

தங்காலையில் நேற்று மாலை 68 வயது ஆணும் அவரது 59 வயது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டனர். மாலை 6.55 மணியளவில் உனகுருவாவின் கபுஹேன சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், அங்கு அடையாளம் தெரியாத நபர்கள் தம்பதியினரை சுட்டுக் கொன்றதாகவும் பொலிசார் தெரிவித்தனர். இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விசாரணைகள் நடந்து வருகின்றன, கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை

மாற்றம்: எங்கிருக்கிறது?

www.pungudutivuswiss.com

மாற்றம் என்று சொல்லி இனவாதமற்ற புதிய அரசியல் கலாசாரம்

18 நவ., 2025

www.pungudutivuswiss.com
FIFA World Cup 26™ qualifiers

Co-hosts: Canada, Mexico, USA AFC: Australia, IR Iran, Japan, Jordan, Korea Republic, Qatar, Saudi Arabia, Uzbekistan CAF: Algeria, Cabo Verde, Côte d'Ivoire, Egypt, Ghana, Morocco, Senegal, South Africa, Tunisia CONMEBOL: Argentina, Brazil, Colombia, Ecuador, Paraguay, Uruguay OFC: New Zealand UEFA: England, France, Croatia, Germany, Netherlands, Norway, Portugal (34 of 48 teams).


www.pungudutivuswiss.comமகசின் சிறைச்சாலையில் ஆறு தமிழ் அரசியல்கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். கதிர்காமத்தம்பி சிவகுமார், விக்கினேஸ்வரநாதன்

துருக்கிக்கு சுற்றுலா சென்ற ஜேர்மானியக் குடும்பம் ஒன்றுபலி

www.pungudutivuswiss.comதுருக்கிக்கு சுற்றுலா சென்ற ஜேர்மானியக் குடும்பம் ஒன்று, food poisoning எனும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு குடும்பத்தில் மூன்று பேர் பலியான விடயம் தொடர்பில் மேலும் சோகத்தை ஏற்படுத்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுற்றுலா சென்ற இடத்தில் ஜேர்மன் குடும்பத்துக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் | Turkey Investigate On 5 Germans Death In Hotel

வெளியில் சாப்பிட்ட உணவு...

www.pungudutivuswiss.com
ஜேவிபியின் வடக்கு கிழக்கு பாராளமன்ற உறுப்பினர்களான திரு ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி , திரு செல்லத்தம்பி திலகநாதன், வைத்தியர் ஸ்ரீ பாவனந்தராஜா ஆகியோர் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுகீடுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றார்கள்
இவ் ஆண்டு பாதுகாப்பு அமைச்சுக்கு ரூபா 455 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. சம நேரத்தில் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சுக்கு ரூபா 193 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது இவ் ஆண்டுடன் ஒப்பிடும் போது அடுத்த ஆண்டுக்கு 4.87 % அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
இவ்வாறு இலங்கை தீவின் மொத்த அரச செலவீனத்தில் 10% ற்கு அதிகமான செலவீனத்தை விழுங்கும் பாதுகாப்பு அமைச்சு தங்கள் இராணுவத்தின் ஏழு பிராந்திய தலைமையகங்களில் ஐந்தை வடக்கு கிழக்கில் நிறுத்தியுள்ளது
அதாவது 10:1 என்ற விகிதத்தில் வடக்கு கிழக்கில் இராணுவத்தை நிலைநிறுத்தியிருக்கின்றார்கள். குறிப்பாக வன்னியில் 1:5 எனும் விகிதத்தில் இராணுவத்தை வைத்திருக்கின்றார்கள்
விசேடமாக வடக்கு கிழக்கு அரச பிரதேச செயலகங்களின் தரவுகளின் படி குறைந்தது 18,000 ஏக்கர் நிலம் இப்போதும் இராணுவத்தின் வசம் மட்டும் இருக்கின்றது
ஆனால் மேற்படி தரவுகளை மேலதிகமாக வடக்கு கிழக்கில் 30,000 ஏக்கருக்கு மேற்பட்ட வளமிக்க நிலங்கள் இராணுவத்தின் வசம் இன்னமும் முடங்கி வைத்திருபதாக சொல்லுகின்றார்கள்
தொல்லியல் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை,வன வள திணைக்களம் , வன ஜீவராசிகள் திணைக்களம் உட்பட மத்திய அரச நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகள் , சட்டவிரோத குடியேற்றங்கள் என சகல அநீதிகளுக்கும் பின்னணியில் இராணுவத்தை பயன்படுத்துகின்றார்கள்
இது போதாதென்று விவசாய பண்ணைகள், நீர் நிலைகள் , மேய்ச்சல் தரைகள் என வடக்கு கிழக்கின் விவசாய பொருளாதாரத்திற்கு பங்களிக்க வேண்டிய துறைகளை ஆக்கிரமித்து முடக்கி வைத்து இருக்கின்றார்கள் .
இந்திய மீனவர்களுக்கு மேலதிகமாக வடக்கு கிழக்கு கடல் வளத்தை ஆக்கிரமித்து கடற்பொருளாதாரத்தை சீரழிக்கும் தென்னிலங்கை மீனவர்களின் வாடிவீடுகளுக்கு இராணுவம் தான் பாதுகாப்பாக நிற்கின்றது
விசேடமாக வடக்கு கிழக்கு சட்டவிரோத கடற்தொழிகளுக்கும் ஆதரவாகவே இராணுவம் செயற்பட்டு வருகின்றது
குறிப்பாக கேரளா உட்பட பல பகுதிகள் ஊடக கடத்தப்படும் போதை பொருட்களுக்கும் பின்னணியிலும் இராணுவமே ஊக்குவித்து செயற்பட்டு வருகின்றது
போதை பொருள் கடத்தல் வழக்கில் சிறையிலிருந்த அருண் சித்தார்த் மூலமாக உருவாக்கப்பட்ட ஆவா குழு உட்பட பெரும்பாலான சமூக விரோத கும்பல்களுக்கு இராணுவம் அனுசரணை வழங்குகின்றது
எனவே அரசியல் வெளிகளுக்கு அப்பால் மிக செறிவான இராணுவமயமாக்கலை எங்கள் சமூகத்தின் கூட்டு அரசியல் பொருளாதார எதிர்காலதிற்க்காக எதிர்த்தே ஆக வேண்டும்
ஆனால் ஜேவிபி பாராளமன்ற உறுப்பினர்கள் கையை தூக்கி ஆதரவளித்திருக்கின்றார்கள் .
அதாவது கடந்த காலங்களில் இராணுவ ஒட்டுக்குழுக்கள் செய்த வேலைகளை இப் போது ஜேவிபி உறுப்பினர்கள் செய்கின்றார்கள்

மக்காவுக்குச் சென்ற 42 இந்தியர்கள் பஸ் விபத்தில் உயிரிழப்பு மக்காவுக்குச் சென்ற 42 இந்தியர்கள் பஸ் விபத்தில் உயிரிழப்பு

www.pungudutivuswiss.com

இந்தியாவின் ஐதராபாத்திலிருந்து சவூதி அரேபியாவின் மக்காவுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டவர்கள் சென்ற பஸ், மக்காவிலிருந்து மெதீனாவுக்கு

சுவிட்சர்லாந்தின் சமஷ்டி முறை இலங்கையில் அதிகாரப் பகிர்விற்கு பொருந்துமா

www.pungudutivuswiss.com

ad

ad