மீண்டும் ஒரு படகு விபத்து: 300 அகதிகளை தேடும் பணி தீவிரம் |
மத்திய தரைக்கடல் பகுதியில் 300 நபர்களை ஏற்றி வந்த படகு ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. |
-
20 ஏப்., 2015
கோத்தா புதனன்றும் மகிந்த வெள்ளியும் ஆஜர்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ ஆகியோரிடம் லஞ்ச
|
20\\\' நிறைவேறிய பின்னரே நாடாளுமன்றம் கலைக்கப்படும்; ஜனாதிபதி
19ஆவது திருத்தம் மற்றும் 20ஆவது திருத்தம் ஆகியன நிறைவேறிய பின்னரே, நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்குச் செல்வோம் |
நாடாளுமன்றில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்
அரசமைப்பின் 19வது திருத்தம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக இன்று முற்பகல் நாடாளுமன்றம் சில
|
20 தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் ராம்ஜெத்மலானி ஆஜராகிறார்! திருமாவளவன் பேட்டி!
20 தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில்
கிழக்கு மாகாண சபையில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதின் நடவடிக்கையை அடுத்து இன்று தமிழிலும் மாகாண சபையில்
ஸ்ரீ.சு.கவின் ஆதரவு இல்லாவிடினும் 19ஆம் திருத்த சட்டம் நிச்சயம் சமர்பிப்பு
19வது அரசியலமைப்பு திருத்த சட்டம் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவு கிடைக்காவிட்டாலும் நாளைய தினம் அதனை
மஹிந்தவிடம் லஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை? - கோத்தாபாயவுக்கும் அழைப்பாணை!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழுவினர் விசாரணை நடத்தவுள்ளனர்.
19 ஏப்., 2015
இத்தாலி அருகே மத்திய தரைக்கடலில் 700 பேருடன் பயணித்த படகு மூழ்கியது
இத்தாலி அருகே மத்திய தரைக்கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் 600 பேர் பலியாகியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய செய்தி
700 அகதிகள் கடலில் பலி
லிபியாவில் இருந்து சிறிய படகு மூலம் இத்தாலிக்கு வந்த படகு கவிழ்ந்து 700 பேர் பலியாகி உள்ளனர்
வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட சொத்துக்கள் குறித்து ஆராய உலக வங்கி அதிகாரிகள் இலங்கை வருகை
கொள்ளையிடப்பட்ட பணம் மற்றும் சொத்துக்களை மீள பெற்றுக்கொள்வது தொடர்பில் அதிகாரிகளுடனும், பொலிஸாருடனும்
கடைகளில் பிரத்தியேக தராசு; பொருள் நிறைகளை நுகர்வோர் அறிய
பொருள்களின் நிறைகளை நுகர்வோர் சரியாகத் தெரிந்து கொள்ளும் வகையில் நாடளாவிய ரீதியில் விற்பனை நிலையங்கள் மற்றும்
|
நாடாளுமன்றத் தேர்தலுக்கு அஞ்சுகிறது சுதந்திரக் கட்சி; ஜனாதிபதி தலைமையில் இன்று முக்கிய கூட்டம்
ஜனாதிபதித் தேர்தலின் போது, வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய எதிர்வரும் 23 ஆம் திகதி நாடாளுமன்றத்தைக்
|
கொழும்பு அரசியலில் கடும் நெருக்கடி நிலை
சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் எழுந்துள்ள நெருக்கடியாலும், 19 ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளதாலும், இ |
18 ஏப்., 2015
வீமன்காமம் வடக்கு பகுதியிலிருந்த பிள்ளையார் கோயிலை காணவில்லை
காணிகளை துப்பரவு செய்ய சென்ற மக்கள் அதிர்ச்சி
இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த
அர்ஜ{ன மகேந்திரன் நாட்டை விட்டு வெளியேறத் தடை
குடிவரவு, குடியகல்வு திணைக்கள ஆணையாளர் உத்தரவு
ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு விடுத்த வேண்டுகோளுக்கு அமைய அர்ஜுன மகேந்திரனுக்குப்
19 20, 21 இல் விவாதம் வாக்கெடுப்பை பிற்போட எதிர்க்கட்சிகள் கோரிக்கை
அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை எதிர்வரும் 20, 21 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள நேற்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்களுள் வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள இலங்கைப் பிரஜைகளுக்கான இரட்டை பிரஜாவுரிமை
வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள இலங்கைப் பிரஜைகளுக்கான இரட்டை பிரஜாவுரிமை இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)