
-
22 டிச., 2022
வியாஸ்காந்தின் பிரகாசிப்புடன் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த ஜப்னா
www.pungudutivuswiss.comலங்கா பிரீமியர் லீக்கில் (LPL) இன்று (21) நடைபெற்ற முதலாவது குவாலிபையர் (Qualifier) போட்டியில் வியாஸ்காந்த் மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகிய இருவரினதும் துல்லியமான பந்துவீச்சின்
பளை விபத்தில் ஒருவர் பலி; 17 பேர் காயம்
www.pungudutivuswiss.com

திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பஸ் ஒன்று, கிளிநொச்சி. பளை பகுதியில் இன்று (21) இரவு விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளனர்.
மூன்றாம் பாலினப் பதிவு: நிராகரித்து சுவிஸ் பாராளுமன்றம்
www.pungudutivuswiss.com
உத்தியோகபூர்வ பதிவுகளுக்கு மூன்றாம் பாலினம் அல்லது பாலினம் இல்லாத விருப்பத்தை அறிமுகப்படுத்தும் யோசனையை சுவிஸ் அரசாங்கம் இன்று
21 டிச., 2022
அ.தி.மு.க. யாருக்கு? - தீவிரம் அடையும் மோதல்! தேர்தல் ஆணையம் வைத்த 'திடீர்' டுவிஸ்ட்! எ
www.pungudutivuswiss.com
டப்பாடி கையில் அ.தி.மு.க...? தினத்தந்தி டிசம்பர் 21, 9:01 am Text Size 2021- 22ஆம் ஆண்டுக்கான அதிமுக வரவு செலவு கணக்குகள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி
மீண்டும் வரும் ராஜபக்ச ஆட்சி - அநுராதபுரத்தில் இருந்து ஆட்டத்தை ஆரம்பிப்போம்
www.pungudutivuswiss.com
![]() ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை நாட்டு மக்கள் நிச்சயம் தோற்றுவிப்பார்கள். பொதுஜன பெரமுனவின் அரசியல் பிரசார கூட்டத்தை அநுதாரபுரத்தில் இருந்து ஆரம்பிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் சந்திரசேன தெரிவித்தா |
20 டிச., 2022
'விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயற்சி' - 9 பேரை கைது செய்த என்.ஐ.ஏ
www.pungudutivuswiss.com
போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாகவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயற்சி செய்ததாகவும் திருச்சி சிறப்பு முகாமில் இருந்த 8 இலங்கையர்கள் உட்பட ஒன்பது பேரை
பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் கொலை! அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி: ஆச்சரியமான விடயம் குறித்து வெளியான தகவல்
www.pungudutivuswiss.com
பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளிவந்துள்ளன.
மியன்மார் அகதிகள் யாழ். சிறைச்சாலையில்
www.pungudutivuswiss.com
![]() வெற்றிலைக்கேணியை அண்மித்த கடற்கரப்பில் வைத்து கடற்படையால் அழைத்து வரப்பட்ட மியான்மார் நாட்டு அகதிகள் யாழ். சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது |
இலங்கையில் அதிகரித்து வரும் உணவு நெருக்கடி
www.pungudutivuswiss.com
![]() அரசியல் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக இலங்கையில் 2022 இல் மனிதாபிமான தேவைகள் தொடர்ந்தும் அதிகரிக்கின்றன என ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் திங்கட்கிழமை தெரிவித்துள்ளது |
ரணிலுக்குப் பின்னால் செல்கிறது மொட்டு!
www.pungudutivuswiss.com
![]() தம்வசமிருந்த ஜனாதிபதி பதவியையும் , பிரதமர் பதவியையும் பறிகொடுத்து , அமைச்சுப் பதவிகளுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பின்னால் சென்று கொண்டிருக்கிறது. தற்போது பொதுஜன பெரமுனவின் ஆயுட் காலம் நிறைவடைந்து விட்டது. எனவே சுதந்திர கட்சியை மீளக்கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார் |
சம்பந்தனைச் சந்தித்தார் சொல்ஹெய்ம்!
www.pungudutivuswiss.com
![]() சர்வதேச காலநிலை தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது தமிழர் அரசியல் பிரச்சினை உள்ளிட்ட நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைகள் குறித்து இந்த சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது |
ரணிலுக்குப் பின்னால் செல்கிறது மொட்டு!
www.pungudutivuswiss.com
![]() தம்வசமிருந்த ஜனாதிபதி பதவியையும் , பிரதமர் பதவியையும் பறிகொடுத்து , அமைச்சுப் பதவிகளுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பின்னால் சென்று கொண்டிருக்கிறது. தற்போது பொதுஜன பெரமுனவின் ஆயுட் காலம் நிறைவடைந்து விட்டது. எனவே சுதந்திர கட்சியை மீளக்கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். |
19 டிச., 2022
பருத்தித்துறை நகர சபைத் தலைவர் பதவி விலகல்
www.pungudutivuswiss.com
![]() யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நகர சபையின் வரவு -செலவுத் திட்ட கூட்டம் இன்று நடைபெறவிருந்த நிலையில் நகர சபை தலைவர் யோ.இருதய ராஜா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் |
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்- திரும்பிச் சென்ற ஓம்எம்பி !
www.pungudutivuswiss.com
![]() முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் போனோருக்கான அலுவலகத்தால் (ஓம்பி) இன்றைய தினம் மேற்கொள்ளப்பட இருந்த பதிவு விசாரணை நடவடிக்கைகளுக்கு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. |
Kylian Mbappé இனை கட்டியணைத்து ஆறுதல் தெரிவித்த ஜனாதிபதி மக்ரோன்.
www.pungudutivuswiss.com

உலகக்கிண்ண இறுதிப்போட்டி நிறைவடைந்ததும் Kylian Mbappéனை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கட்டியணைத்து ஆறுதல் தெரிவித்தார்.
வியட்நாமில் உயிர்மாய்த்தவரின் சடலம் சாவகச்சேரியில் நல்லடக்கம்
www.pungudutivuswiss.com
வியட்நாமில் உயிரை மாய்ந்த்துக்கொண்ட சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம் இன்றைய தினம் திங்கட்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.
சமஸ்டி தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் பாதிக்காது!
www.pungudutivuswiss.com
![]() சமஷ்டி முறையிலான ஆட்சி முறை உருவாக்கப்பட வேண்டும் அது இலங்கையில் தமிழ், சிங்கள மக்களையும் பாதிக்காது நாட்டை சரியாக கொண்டு செல்லும் என தந்தை செல்வா 1948 ஆம் ஆண்டிலே விடுதலைப் பயணத்தை ஆரம்பித்தார் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார் |
கிளிநொச்சி மாவட்டத்தில் 2022ஆம் ஆண்டில் 24 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள்!
www.pungudutivuswiss.com
![]() கிளிநொச்சி மாவட்டத்தில் 2022ஆம் ஆண்டில் 24 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது பொலிஸ் நிலையங்களிலும், 16 வயதுக்கு குறைவான 14 சிறுமியர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)