புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2018

இலங்கை குறித்த முக்கிய அறிக்கையை வெளியிடுகிறார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்!

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வை யின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் மார்ச் மாதம்

விலகும் முடிவை மாற்றியது சுதந்திரக் கட்சி! - தொடரப் போகும் கூட்டு அரசாங்கம்

தேசிய அரசாங்கத்தை விட்டும் விலகபோவதில்லை என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

நாட்டைப் பதற்றத்துக்குள்ளாக்கி விட்டு பாராளுமன்றத்தில் சிரித்துக் கொண்டு சைகையில் பேசிய மகிந்தவும் ரணிலும்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சிரித்துக் கொண்டும்

கொள்கைக்கு அப்பால் சென்று பேச்சுவார்த்தை நடாத்திய போதும் சாதகமான பதிலை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தெரிவிக்கவில்லை-யோகேஸ்வரன்

தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஆட்சியமைக்க வேண்டும் என்ற வகையில் கொள்கைக்கு அப்பால் சென்று பேச்சுவார்த்தை

கூட்டரசாங்கம் நீடிக்குமா அல்லது இவ் அரசாங்கத்திலுள்ள கட்சிகள் ? பிரிந்து சென்று ஆட்சி அமைக்குமா?

இலங்கையின் தேசிய அரசியல் கொதிநிலையில் உள்ளது. தற்போதுள்ள கூட்டரசாங்கம் நீடிக்குமா அல்லது

முரண்பாடுகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

அரசின் நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்று திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கூடிய நாடாளுமன்றம் பல்வேறு

கடப்பா ஏரியில் கிடந்த 5 தமிழர்களின் சடலங்கள்! அடித்தே கொன்று ஏரியில் வீசியிருக்கிறது ஆந்திரப் போலீஸ்!


செம்மரம் வெட்டுவதாகச் சொல்லித்தான் தொடர்கிறது இந்த போலி என்கவுண்டர் படுகொலைகள்!

ரஜினி, கமலின் அரசியல் குறித்து நடிகர் சத்யராஜின் பேச்சுக்கு பார்த்திபன் பதிலடி

சென்னை சைதாப்பேட்டையில் நடந்த விழாவில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார்.

கூட்டமைப்பும், முன்னணியும் இரகசிய நகர்வு!!

கூடிய ஆச­னங்­க­ளைப் பெற்ற கட்­சி­கள் அந்­தந்த சபை­க­ளில் ஆட்சி அமைப்­பது என்ற புரிந்­து­ணர்வை தமிழ்த்

பரபரப்பான கட்டத்தில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்

நாட்டின் அரசியல் குழப்பங்கள் மேலோங்கியுள்ள நிலையில், நாடாளுமன்றம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை

வடக்கு, கிழக்கு மாவீரர் குடும்பங்கள், முன்னாள் போராளிகளுக்கான கலந்துரையாடல்

வடக்கு- கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற மாவீரர் குடும்பங்கள் மற்றும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கான

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது! - சுமந்திரன்


எதிர்க்கட்சி பதவியை மஹிந்த ராஜபக் ஷவிற்கு வழங்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சிமன்றத்

ad

ad