புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜன., 2019

சபரிமலையில் இரு இளம்பெண்கள் ஐயப்பனைத் தரிசனம் செய்தனர்

சபரிமலையில் இன்று அதிகாலையில் 40 வயதுகளில் உள்ள இரு இளம்பெண்கள் காவல்துறையினரின்

டென்மார்க் நாட்டில் பயணிகள் ரெயிலுடன் சரக்கு ரெயில் மோதல் - 6 பேர் பலி

டென்மார்க் நாட்டில் உள்ள ஜிலாந்து மற்றும் புனேன் தீவுகளை இணைக்கும் பாதை வழியாக இன்று காலை

ஆதாரத்துடன் குற்றச்சாட்டுக்களை முன்வையுங்கள் - மாவை

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எந்தவொரு உறுப்பினரும் இரட்டைப்

மன்னார் மனித எலும்புக்கூடு மாதிரிகள் 30 ஆம் திகதி புளோரிடாவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன

மன்னார் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் காபன் பரிசோதனைக்காக எதிர்வரும் 30 ஆம் திகதி புளோரிடாவிற்கு

புதூர் காட்டினுள் சுற்றிவளைப்பு?

வன்னியின் புதூர் காட்டுப்பகுதியை இலக்கு வைத்து இன்று காலை முதல் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல்கள் நடத்தப்பட்டுள்ளது.

காட்டுக்குள் வெடிபொருட்கள் இருப்பதாக சந்தேகித்து கனகராயன் குளம் குறிசுட்ட குளத்தை அண்டிய பகுதிகள் மற்றும் புதூர் ஏ-ஒன்பது சாலைகள் இராணுவம் மற்றும் பொலிசாரினால் சுற்றிவளைக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் சுற்றிவளைப்பில் இராணுவம் ஈடுபடுத்தப்பட்டமையால் அது குறித்து மக்களிடையே பலத்த சந்தேகம் எழுப்பப்பட்டிருந்தது

ஐ ரி ன் (ITN)தொலைக்காட்சியில் மூன்று வருடத்தினுள் 677 கோடி ஊழல்?

கொழும்பில் இயங்கிவரும் அரச நிறுவனம் ஒன்றிற்குள் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதுடன் குறித்த நிறுவனத்திற்குள்

கூரே,போகல்லாகம வேண்டும்: மத வாத அமைப்புக்கள் போர்க்கொடி

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களது ஆளுநர்களை தொடர்ந்தும் அங்கு பணியிலமர்த்த தென்னிலங்கை

வாள் வெட்டுக் குழுவினரை மடக்கிப் பிடித்தனர் கொக்குவில் மக்கள்!

யாழ் கொக்குவில் பகுதியில் வன்முறையில் ஈடுபடும் நோக்கோடு வாள்களுடன் உந்துருளியில் வந்த இளைஞர்கள்

முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் முதலாவது

சுதந்திரக் கட்சி தலைமையகத்துக்குள் நுளைய சந்திரிக்காவிற்கு தடை

சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்துக்குள், கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் அதிபருமான சந்திரிகா

மைத்திரியின் நிவாரணம் கிளிநொச்சியில்?


வெள்ளம் பாதித்த வன்னி மக்களிற்கு 2019 புத்தாண்டுப் பரிசாக கிளிநொச்சிக்கு வெள்ள நிவாரணத்தை மைத்திரி அனுப்பி

ad

ad