மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கும்போது, முதலமைச்சரின் குடும்பத்தினருககு ஆடம்பரமான இந்த பிறந்த நாள் கொண்டாட்டங்கள் தேவைதான என்று சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து, சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி இருக்கும் என்று இந்த பிறந்த நாள் விழாக் குழு தலைவர் தெரிவித்துள்ளார்