மகிந்த மீண்டும் ஜனாதிபதியாக வந்திருந்தால் எமது நிலைமை பரிதாபகரமாக மாறியிருக்கும்: சம்பந்தன் எம்.பி
திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் மே தினக் கூட்டம் �ஒன்றுபட்டு உரிமையை வெல்லுவோம்� என்ற தொனிப்பொருளில் நேற்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே சம்பந்தன் எம்.பி இவ்வாறு தெரிவித்தார்