தீவகம்:அனலைதீவுகடற்படை முற்றுகைக்குள்?
கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழுள்ள அனலைதீவிற்கு காலை இலங்கை காவல்துறை சென்றுள்ளது.
கடற்படையினர் மீது தாக்குதல் நடத்திய பொதுமக்களை தேடி முடக்கப்பட்டுள்ள அனலைதீவிலிருந்து மக்களை நேற்று முதல் வெளியேறவிடாது கடற்படை முற்றுகையிட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை விசாரணைகளை நடத்த ஏதுவாக இலங்கை காவல்துறை சென்றுள்ள போதும் பொதுமக்கள் கைதானமை தொடர்பாக தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.