சிறீலங்காவின் பொதுத்தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது என வர்த்தமானி வெளியாகியுள்ளது.
முன்னதாக, தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடலை அடுத்து தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ளதுwww.pungudutivuswiss.com