புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 அக்., 2020

கொரோனா தொற்றுக்குள்ளான தீவகத்தை சேர்ந்தவரின் கொழும்பு உணவகம் சீல்  வைப்பு  கொழும்பின் பிரபல நகர் பகுதியில் இயங்கி வந்த தீவகத்தை சேர்ந்தவருக்கு சொந்தமான ஹோட்டல்   ஒன்று கொரோனா தொற்றுக்குளான ஊழியரை இனம்கண்டு மூடப்பட்டது ஹோட்டலின் உரிமையாளர் மற்றும் ஊழியர்களுக்கு  கொரோனா தோற்று இருப்பது தெ ரிய வந்துள்ளதை அடுத்து  அவர்கள் கட்டுப்பாட் டில் வைக்கப்பட்டுள்ளனர் 

ad

ad