வெளியுறவு அமைச்சக தகவலின்படி, கோபால் பாக்லே வெளியுறவு அமைச்சரை நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியுறவு அமைச்சகத்தில் சந்தித்தார்.
கொவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவது மற்றும் நீண்டகாலமாக இருதரப்பு உறவுகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி இரு நாடுகளின் மக்களுக்கும் இந்திய தடுப்பூசி வழங்குவது குறித்து நீண்ட கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜெனீவாவில் நடந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தின்போது இலங்கையின் பிராந்திய இறையாண்மையைப் பாதுகாப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளதாக வெளியுறவு அமைச்சுசமீபத்தில் கூறியிருந்தது.
வெளியுறவு செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பேஜ், இலங்கையின் பிராந்திய இறையாண்மையை மிக நெருங்கிய அண்டை நாடான இந்தியா பராமரிப்பதாக உறுதிபூண்டுள்ளது