ரொறன்ரோ மற்றும் பீல் பிராந்தியங்களில் இன்று தொடக்கம் சில கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதற்கமைய, உணவகங்களில் வெளிப்புறத்தில் உணவருந்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.ஒன்ராறியோ முதல்வர் டக் போர்ட் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தை அடுத்து, இதுதொடர்பான நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ரொறன்ரோ மற்றும் பீல் பிராந்தியங்களில் இன்று தொடக்கம் சில கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதற்கமைய, உணவகங்களில் வெளிப்புறத்தில் உணவருந்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.ஒன்ராறியோ முதல்வர் டக் போர்ட் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தை அடுத்து, இதுதொடர்பான நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சாம்பல் நிறை வலயத்துக்கான நடைமுறைகளுக்கு அமைய இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஒன்ராறியோவில், சிவப்பு வலயத்தில் உள்ள உணவகங்களில், 50 பேரும், செம்மஞ்சள் வலயத்தில் உள்ள உணவகங்களில் 100 பேரும் உள்ளே அமர்ந்திருந்து உணவருந்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.