கருணாநிதியின் களங்கத்தை துடைக்க நடத்திய நாடகமே டெசோ மாநாடு!- பொன்.ராதாகிருஷ்ணன்
தி.மு.க. நடத்திய டெசோ மாநாட்டின் நோக்கம் இலங்கை தமிழர்களின் பாதுகாப்புக்காக அல்ல, கருணாநிதி தன்மீதான களங்கத்தை துடைக்க நடத்திய நாடகம் என்று பா.ஜ.க மாநில தலைவர் பொன்.
சிறப்பு முகாம்களை மூடுமாறு கோரி 26ஆம் திகதி மறியல் போராட்டம்: நாம் தமிழர் கட்சி
சிங்கள பெளத்த இனவாத அரசின் திட்டமிட்ட இனப் படுகொலையில் இருந்து உயிர் தப்பி தமிழகத்தில் ஏதிலிகளாக அடைக்கலம் புகுந்த நம் ஈழத் தமிழ் சொந்தங்களை சிறப்பு முகாம்களில்
எனது பேச்சை திரிபுபடுத்தி அரசியல் இலாபம் தேடுகின்றனர்: பசீர் சேகுதாவூத்
நான் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கே வாக்களிக்குமாறு கூறுவேன் எனது ஏறாவூர் பேச்சை திரிபுபடுத்தி அரசியல் கபடத்தை சிலர் செய்ய முயல்கின்றனர். இது அவர்களின் அரசியல்
ஐக்கிய நாடுகள் அமைப்பினால் இலங்கைக்கு வழங்கப்படவிருந்த ஐந்தாவது பாதீட்டுக் குழுவிற்கான நியமனம் ஜெர்மனிக்கு இப்போது வழங்கப்பட்டுள்ளதாக இன்னர் சிட்டி பிரஸ் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஐ.தே.கவுடன் கூட்டணி சேர்ந்தால் கிழக்கு ஆட்சியை கைப்பற்றலாம்மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 ஆசனங் களையும் திருகோணமலையில் 4 ஆசனங் களையும் அம்பாறையில் இரண்டு ஆசனங் களையும் கைப்பற்ற முடியுமென நாம் நம்பு கிறோம்.
கிழக்கு மாகாண சபையில் ஐ.தே.கவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நம் பிக்கை வெளியிட்டுள்ளார்.
ளைஞர் உலகக்கிண்ணம்: தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது அவுஸ்திரேலியா
இளைஞர் உலகக் கிண்ண தொடரில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் தென் ஆப்ரிக்காவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்திரேலியா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
போர்க்குற்றங்களுக்கு பதில் சொல்லப் போகிறீர்களா? தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப் போகிறீர்களா?- சம்பந்தன் கேள்வி
போர்க்குற்றங்களுக்கு பதில் சொல்ல போகிறீர்களா அல்லது தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வைக் கொடுத்து அதன் மூலமாக ஏற்படுகின்ற நல்லிணக்கம் புரிந்துணர்வு மூலமாக நாட்டில் சமத்துவத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்தப் போகின்றீர்களா என்பதற்கு
த.தே.கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபையை கைப்பற்றி விடும் என்ற பயம் அரசாங்கத்திற்கு இருக்கின்றது! ஹக்கீம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலில் கிழக்கு மாகாண சபையை கைப்பற்றி விடும் என்ற பயம் அரசாங்கத்திற்கு இருக்கின்றது. இந்தப் பயத்தை எமது சமூகத்தின் அந்தஸ்தை உயர்த்துவதற்கு நாம் பயன்படுத்த வேண்டும். என நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான
கோத்தபாய ராஜபக்ஸ பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று மட்டக்களப்புக்கு விஜயம்
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உயர் மட்டக் கூட்டமொன்றில் கலந்து கொள்வதற்காக இன்று மட்டக்களப்புக்கு விஜயம் செய்தார்.
தமிழக முதல்வர் தலைமையில் ஒரு ஈழ தமிழர்கள் ஆதரவு மாநாடு நடக்கும் போலிருக்கிறது. கருணாநிதி நடத்திய ‘டெசோ’-விற்கு புலம் பெயர்ந்த தமிழர்களின் பிரதிநிதி என முக்கியமான யாரும் வரவில்லை. ஈழத்திலிருந்தும் வரவில்லை. அரசு தரப்பில்
வெள்ளவத்தை மூவர் படுகொலை! கொட்டகலையிலிருந்து கொழும்புக்கு அழைத்து வந்த இயமன்
அன்று பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. கூடுகளில் கண்ணயர்ந்து கொண்டிருந்த பறவைகள் இரை தேடுவதற்காக சிறகுகளை உல்லாசமாக விரித்து பறக்கத் தொடங்கின. ஊர்க் குருவிகளும் தமது சின்னஞ்சிறு சிறகுகளை அடித்தன.
வெள்ளவத்தை மூவர் படுகொலை! கொட்டகலையிலிருந்து கொழும்புக்கு அழைத்து வந்த இயமன்
அன்று பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. கூடுகளில் கண்ணயர்ந்து கொண்டிருந்த பறவைகள் இரை தேடுவதற்காக சிறகுகளை உல்லாசமாக விரித்து பறக்கத் தொடங்கின. ஊர்க் குருவிகளும் தமது சின்னஞ்சிறு சிறகுகளை அடித்தன.
டெசோ தீர்மான அறிக்கை! பிரதமர் மன்மோகன் சிங்கிடம் திமுக எம்.பி.க்கள் சமர்ப்பிப்பு
பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்தித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய அறிக்கையை அவரிடம் சமர்ப்பித்தனர்.
இயந்திர போராட்டத்தில் ஈழம் கிடைத்தால் உலகம் அங்கீகரிக்கும்! இது அரியம் சிந்தனை
இன்று அ, ஆ, இ, ஈ, உ என்பது தமிழ் மக்களின் ஐந்து தலை எழுத்தாகும். இந்த ஐந்து தலை எழுத்தும் மஹிந்த சிந்தனையல்ல அரியம் சிந்தனையாகும். இந்த சிந்தனையில்,என்கின்ற இராஜதந்திரப் போராட்டத்தில் வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன்
ஜெயலலிதாவுடன் தா.பாண்டியன் சந்திப்பு: இலங்கை தமிழர்களுக்கு குரல் கொடுக்க புதிய அமைப்பை உருவாக்க வேண்டுகோள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில தலைவர் தா.பாண்டியன் இன்று முதல் அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இலங்கைத் தமிழர் பிரச்சினை மற்றும் தமிழக மீனவர் பிரச்சினை குறித்து
பல்கலைக்கழகத்தில் அடையாள எதிர்ப்பு நடவடிக்கையின் போது, முன் அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதாக யாழ்ப்பாணம் காவல்துறை உயரதிகாரியுடன் வாக்குவாதம்.
இங்கிலாந்து-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி,இன்று இங்கிலாந்து அணி வெற்றிபெற இன்னும் 330 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது- லண்டனிலுள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, முதல் இன்னிங்சில் 309 ரன்களுக்கு