இந்தோனேசியாவில் மூழ்கிய படகு! கடலில் தத்தளித்த 55 பேர் இதுவரை மீட்கப்பட்டனர்-video
இந்தோனேசியக் கடலில் தஞ்சக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகொன்று மூழ்கி ஒரு நாள் கடந்துவிட்ட நிலையிலும் அதில் பயணித்தவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் நடந்து வருகின்றன. கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் 55 பேர் வரையில் இதுவரை மீட்கப்பட்டிருக்கிறார்கள்.