இன்டர்நெட்டில் ஆபாச படம் வெளியிட்டதாக பாடகி சின்மயி அளித்த புகாரின் பேரில் உதவி பேராசிரியர் கைது செய்யபடுவார் என்று தெரிகிறது. ‘கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் ‘ஒரு தெய்வம் தந்த பூவே பாடல் மூலம் பிரபலமானவர் சின்மயி.
-
22 அக்., 2012
13 ஆவது திருத்தத்தை நீக்கினால் மீண்டும் இன மோதல் வெடிக்கும்! |
13 ஆவது திருத்தச் சட்டம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயம். இதனை உடனடியாக இல்லாதொழிக்க வேண்டும் என்று கூறுவது முட்டாள்தனமாகும். அரசமைப்பில் திருத்தங்களை கொண்டுவர வேண்டுமாயின் புதிய திருத்தத்தை முன்வைக்க வேண்டும்.
|
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் சாய்னா நேவால்
நடிகை ஜோதிகா 35 வயது பிறந்த நாளை நட்சத்திர ஓட்டலில் 'கேக்' வெட்டி கொண்டாடினாசூர்யா மதுரையில் 'சிங்கம்-2' படப்பிடிப்பில் இருந்ததால் வரவில்லை
நடிகை ஜோதிகாவுக்கு 35 வயது ஆகிறது. தனது பிறந்த நாளை நட்சத்திர ஓட்டலில் 'கேக்' வெட்டி கொண்டாடினார். பிறந்த நாளையொட்டி சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தார். இதில் நெருங்கிய தோழிகள் மற்றும் நடிகைகள் பங்கேற்றனர்.
ஆசிரிய தகுதி தேர்வுக்கான விடைகள் இன்று வெளியிடப்பட்டது. விடைகளை www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் காணலாம்.
தமிழகம் முழுவதும் கடந்த 14-ம் தேதி தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. முதல் முறை நடந்த தேர்வில் பங்கேற்று தோல்வியடைந்தவர்கள், புதியவர்கள் என சுமார் 6.5 லட்சம் பேர் இத்தேர்வை எழுதினர்.
அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் . இதனையடுத்து சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் தென்மேற்கு பருவமழை சீசன் முடிவடைந்து வட கிழக்கு பருவமழையும் தொடங்கி பெய்து வருகிறது.
சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே பாழடைந்த இரண்டு மாடி கட்டிடம் திடீரென்று இடிந்து விழுந்தது.
சென்னையில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே பாழடைந்த இரண்டு மாடி கட்டிடம் திடீரென்று இடிந்து விழுந்தது.
சென்னையில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே பாழடைந்த இரண்டு மாடி கட்டிடம் திடீரென்று இடிந்து விழுந்தது.
திருவல்லிக்கேணியில் கடந்த 4-ந்தேதி காலை சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த 2 மாடி
அற்பசலுகைகள் அல்ல கிளிநொச்சியின் நீண்டகால இருப்புத்தான் அவசியம்: கொழும்பு றோயல் கல்லூரி பிரதி முதல்வர் மா.கணபதிப்பிள்ளை
கிளிநொச்சியின் ஆதரவற்ற சிறார்களின் அடைக்கல தாயாக இருக்ககூடிய குருகுலம் சைவ சிறார் இல்லத்தின் நிறுவுநரான குருகுலபிதா கதிரவேலு அப்புஜியின் ஜனன தினநிகழ்வுகள் இன்று கிளிநொச்சியில் கரைச்சி பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
நிகழ்விற்கு கரைச்சி பிரதேச சபையின் தலைவர் நா.வை.குகராசா தலைமை தாங்கினார். அப்புஜியின்
வடக்கில் தமிழ் பெண்களை மணம் முடிக்கத் துடிக்கும் இராணுவத்தினர்!
யுத்தத்தின் கோரப் பிடிக்குள் சிக்கித் தவித்த எமது தமிழ்ச் சமூகம், கடந்த மூன்று வருடங்களாக யுத்தமற்ற சூன்யப் பிரதேசத்தினுள் பிரவேசித்துள்ளனர்.
அத்தகைய சூன்யப் பிரதேசங்களில் நிலைகொண்டுள்ள காக்கிக் சட்டைகள், ஆயுத கலாசாரத்திலிருந்து கீழிறங்கி, புதிய யுக்தியொன்றை கையாண்டு வருகின்றமை அதிர்ச்சியளிக்கின்றது.
யாழிலிருந்து கண்டிக்கு பயணித்த பஸ்ஸிலிருந்து கை துப்பாக்கிகள் மீட்பு!
இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நான்கு இளைஞர்கள் உட்பட வாகன சாரதி மற்றும் நடத்துனர்களும் ஓமந்தை பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
யாழிலிருந்து கண்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸிலிருந்து கை துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் என பெருமளவில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)