கொட்டும் மழையில் தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் முற்றுகை போராட்டம்
விஜயகாந்த் மீது எப்.ஐ.ஆர். : ரகசிய உத்தரவு -
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது எப்.ஐ.ஆர் போடப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் போலீஸ் அனுமதி இன்றி கொட்டும் மழையில் முற்றுகைப்போராட்டங்களை நடத்த கூடிவருகின்றனர்.
அனகை முருகேசன் கைது : விஜயகாந்தும் கைது செய்யப்படுவாரா?
பத்திரிகையாளரை தாக்கிய வழக்கில் தேமுதிகவின் எம்.எல்.ஏ. அனகை முருகேசன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து தேமுதிகவின் தலைவர் விஜயகாந்தும் கைது செய்யப்படுவாரா என்று பரபரப்பு கேள்வி எழுந்துள்ளது.
இளையராஜா நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடக்கும் என்கிறார்கள்
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்!
இளையராஜாவின் இசை நிகழ்ச்சி கனடாவில் நவம்பர் மாதம் நடக்க இருக்கிறது. இதில் நடிகர், நடிகைகள், பின்னணி பாடகர்கள், உள்பட தமிழ் திரையுலகை சேர்ந்த 100 பேர் பங்கேற்க
இளையராஜாவின் இசை நிகழ்ச்சி கனடாவில் அடுத்த மாதம் நடக்க இருந்தது. இதில் நடிகர், நடிகைகள், பின்னணி பாடகர்கள், உள்பட தமிழ் திரையுலகை சேர்ந்த 100 பேர் பங்கேற்க தயாராகினர்.
சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சுந்தர்ராஜன், மைக்கேல் ராயப்பன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் ஜெயலலிதாவை தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தது பற்றி சென்னை விமான நிலையத்தில் விஜயகாந்திடம் கடந்த சனிக்கிழமை அன்று நிருபர்கள் கேள்வி கேட்டனர். அப்போது விஜயகாந்துக்கும், நிருபர்களுக்கும்
கனடா நாட்டிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 7.7. ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஹவாய் தீவை சுனாமி தாக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால்
வங்ககடலில் அந்தமான் அருகே 3 நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இதுமேற்கு நோக்கி நகர்ந்து தமிழ்நாட்டை நோக்கி வந்தது. நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வுநிலை காற்றழுத்த மண்டலமாக (புயல் சின்னம்) மாறியது.
டெசோ தீர்மானங்களுடன் ஸ்டாலின், டி,ஆர் பாலு ஆகியோர் இன்று மாலை ஐநா பயணம்!
இலங்கைத் தமிழர்களின் நலனை வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் மாதம் தி.மு.க. வினால் நிறைவேற்றப்பட்ட டெசோ தீர்மானங்கள் அடங்கிய அறிக்கையுடன் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க.நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர்
தேமுதிகவைத் தொடங்கிய பின்னர் முதல் முறையாக மிகப் பெரிய அதிர்ச்சியில் உள்ளார் விஜயகாந்த். அவருடன் 50 வருடமாக நெருங்கிப் பழகிய நண்பர் சுந்தரராஜனும், நீண்ட காலம் திரையுலகில் நெருக்கமானவராக இருந்து வந்த அருண் பாண்டியனும்
ஜெனிவாவில் இலங்கையை கேள்விக்குள்ளாக்க சர்வதேச குழுக்களிடமிருந்து கடும் அழுத்தங்கள்! பிரட் அடம்ஸ்
இலங்கையின் மனித உரிமை நிலைமை மோசமடைந்து வருவது தொடர்பாக இலங்கையை கேள்விக்கு உள்ளாக்க அனைத்துலக ஆவர்த்தன பரிசீலனையை அரசாங்கங்கள் ஓர் அரங்கமாக பயன்படுத்த வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற
விடுதலைப் புலிகள் சார்பில் வாதிடுவதற்கு சுவிஸ் தமிழருக்கு தீர்ப்பாயம் அனுமதி
நேற்று முன்தினமும், நேற்றும் கொடைக்கானலில் தீர்ப்பாயத்தின் அமர்வு நடைபெற்றது.
இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்குவது தொடர்பான வழக்கில் வாதாடுவதற்கு, சுவிற்சர்லாந்தில் உள்ள அந்த அமைப்பின் பிரதிநிதி ஒருவருக்கு நீதிபதி
லயனல் மெஸ்சிக்கு மீண்டும் கோல்டன் ஷூ விருது கடந்த சீசனில், ஐரோப்பாவின் உள்ளூர் கால்பந்து தொடர்களில் அதிக கோல்கள் அடித்ததற்காக, பார்சிலோனா அணியின் நம்பிக்கை நட்சத்திரம் லயனல் மெஸ்சிக்கு கோல்டன் ஷூ விருது வழங்கப்பட்டது. 25 வயதான மெஸ்சி கோல்டன்
வீரப்பனால், கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டபோது பணம் கைமாறியதாக தொடரப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி உள்பட 11 பேரை கோபி நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.
ஜெயலலிதாவை சந்திக்க அனுமதி கேட்டு சபாநாயகரிடம் விஜயகாந்த் கடிதம்! ஜெயலலிதாவை சந்திக்க, விஜயகாந்த் மற்றும் 4 தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளனர். அந்தக் கடிதத்தில், தங்களின் தொகுதி பிரச்சனை குறித்து பேச முதல்
விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க கோரிய மனு ஏற்பு -
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயத்தின் விசாரணை கடந்த 2 நாட்களாக நடந்தது. 2-வது நாளான நேற்று விடுதலைபுலிகள் இயக்கத்தை தடை செய்வது குறித்த தீர்ப்பாய விசாரணை நீதிபதி வி.கே. ஜெயின்
புதுவை தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் ரகளை: அடி-உதை, சட்டை கிழிப்பு
புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளராக இருந்த ஜானகிராமன் சமீபத்தில் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியம் புதிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.