முன்பெல்லாம் பத்திரிகைகளில் க்ரைம் தொடர்கதைகளுக்கு ஒரு பெரிய வரவேற்பு இருக்கும். அதற்கென்றே பிரத்யேகமான எழுத்தாளர்கள் இருந்தார்கள். காலப்போக்கில் அந்த தொடர்கதைகள் மறைந்துவிட்டன. மாறாக அரசியல் படுகொலைகள் அந்த இடத்தை எடுத்துக்கொண்டன. ஒவ்வொரு அரசியல்படுகொலையும்
-
9 பிப்., 2013
யாழ்.நாவற்குழியில் பா.உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிங்கள மக்கள்
யாழ்.நாவற்குழி பிரதேசத்திலுள்ள நிலமைகளைப் பார்வையிடச் சென்றிருந்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரனுடன் அங்கு குடியேற்றப்பட்டிருக்கும் சிங்கள மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
8 பிப்., 2013
ராஜபக்ச வருகை! சென்னை அண்ணாசாலை போக்குவரத்தை முடக்கி ராஜபக்ச உருவபொம்மை எரிப்பு!
இன்று (08/02/2013) காலை 11 மணியளவில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தை கொடுங்கோலன் இராஜபக்ச இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து "தமிழர் எழுச்சி இயக்கத்தைச் சார்ந்த 70 க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் முற்றுகையிட்டனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)