-
19 மார்., 2013
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விலகுவதாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இலங்கை தமிழர் விவகாரத்தில், எங்களுடைய கோரிக்கையை மத்திய அரசு பரீசிலனைசெய்யவில்லை. எனவே, மத்திய ஆட்சியில் இருந்தும், கூட்டணியில் இருந்தும்விலகுகிறோம். வெளியில் இருந்தும் மத்திய அரசை ஆதரிக்க மாட்டோம் என்று திமுகதலைவர் கலைஞர் அறிவித்தார்.திமுக விலகியதையடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்கிறது என தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
திமுக செயற்குழு அவசர கூட்டம்
திமுக தலைவர் கலைஞர் தலைமையில் திமுக செயற்குழு அவசர கூட்டம் வரும் 25ஆம் தேதி கூடுகிறது. அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இந்தக் கூட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரவையில் இருந்தும், மத்திய அரசில் இருந்தும் விலகியதோடு, வெளியில் இருந்தும் ஆதரவு கிடையாது என்று அறிவித்துவிட்ட பிறகு, கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ள இந்த கூட்டம் கூடுவதாக தெரிகிறது.
காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகல்: வெடி வெடித்து இனிப்பு வழங்கிய திமுகவினர்
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும், மத்திய அமைச்சரவையில் இருந்தும் திமுக விலகுகிறது என்று திமுக தலைவர் கலைஞர் 19.03.2013 காலை அறிவித்தார்.
இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் குவிந்திருந்த திமுகவினர் வெடி வெடித்து, இனிப்புகள் வழங்கினர்.
திமுக விலகியலால் மத்திய அரசுக்கு ஆபத்து இல்லை: ப.சிதம்பரம்
திமுக விலகியதால் மத்திய அரசுக்கு ஆபத்து இல்லை என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். மத்திய அரசுக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. ஐ.நா. மனித உரிமை கூட்டத்தில் மத்திய அரசு திடமான முடிவு எடுக்கும். திமுகவின் நிலைப்பாடு குறித்து பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் விளக்கி உள்ளோம் என்றார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து திமுக விலகல்: மத்திய அமைச்சரவையில் இருந்தும் விலகல்: கலைஞர் அறிவிப்ப
சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் கலைஞர்,
அமெரிக்காவின் வரைவு தீர்மானத்தை பெருமளவு நீர்த்துப்போகவிட்டதோடு, திமுக முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு ஒரு சிறிதும் பரிசீலனை செய்யவில்லை. எனவே ஈழத் தமிழர்களுக்கு எந்த வகையிலும் பயன்படாத, சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு பிறகும் இந்திய மத்திய ஆட்சியில் திமுக நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், திமுக மத்திய அமைச்சரவையில் இருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் உடனடியாக விலகிக்கொள்வது என முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு கூறினார்.
இன்று (18.03.2013) காலை 10 மணிக்கு,சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து சுங்க அலுவலகம் நோக்கி பேரணி மற்றும் முற்றுகை போராட்டம்-
வழக்கறிஞர் சமுதாயமே!! அணி திரண்டு வா!!!
நம் ஈழ தமிழ் சொந்தங்களை இனப் படுகொலை செய்த கொடுங்கோலன் ராஜபக்ஷேவை சர்வதேச குற்றவாளியாக அறிவிக்க அணி திரண்டு வா!!!
உலக நாடுகளுக்கு உண்மையை உணர்த்த அணி திரண்டு வா!!!
இலங்கைக்கு உதவும் இந்திய மத்திய அரசை கண்டிக்க அணி திரண்டு
வழக்கறிஞர் சமுதாயமே!! அணி திரண்டு வா!!!
நம் ஈழ தமிழ் சொந்தங்களை இனப் படுகொலை செய்த கொடுங்கோலன் ராஜபக்ஷேவை சர்வதேச குற்றவாளியாக அறிவிக்க அணி திரண்டு வா!!!
உலக நாடுகளுக்கு உண்மையை உணர்த்த அணி திரண்டு வா!!!
இலங்கைக்கு உதவும் இந்திய மத்திய அரசை கண்டிக்க அணி திரண்டு
தமிழக மாணவர்களுக்கு ஆதரவாக பிரித்தானிய இந்தியத்தூதரகம் முன்பாக மூன்று தமிழ் மாணவர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
****************************** ********
தமிழகத்தில் ஈழத்தமிழருக்காக ஏற்பட்டிருக்கும் மாணவர் எழுச்சிக்கு ஆதரவாக பிரித்தானிய இந்தியத்தூதரகத்திற்கு முன்னால் இன்று காலை 10,00 மணியளவில் திராவிடன், தினேஸ், தமிழ் ஆகிய 3 மாணவர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். இதற்கு ஆரம்பத்தில் பிரித்தானிய காவல்த்துறையினர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தாலும் மதியத்தின் பின்னர் உண்ணாவிரதத்தினை அமைதிவழியில் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கியிருக்கின்றனர். இருந்தும் இந்திய தூதரக அதிகாரிகள் இவர்களை அவ்விடத்திலிருந்து கலைப்பதற்கு கடும்முயற்சிகளை மேற்கொண்டிந்தனர். அவர்கள் மக்களின் ஆதரவை தற்போது வேண்டிநிற்கின்றனர்,,,
******************************
தமிழகத்தில் ஈழத்தமிழருக்காக ஏற்பட்டிருக்கும் மாணவர் எழுச்சிக்கு ஆதரவாக பிரித்தானிய இந்தியத்தூதரகத்திற்கு முன்னால் இன்று காலை 10,00 மணியளவில் திராவிடன், தினேஸ், தமிழ் ஆகிய 3 மாணவர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். இதற்கு ஆரம்பத்தில் பிரித்தானிய காவல்த்துறையினர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தாலும் மதியத்தின் பின்னர் உண்ணாவிரதத்தினை அமைதிவழியில் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கியிருக்கின்றனர். இருந்தும் இந்திய தூதரக அதிகாரிகள் இவர்களை அவ்விடத்திலிருந்து கலைப்பதற்கு கடும்முயற்சிகளை மேற்கொண்டிந்தனர். அவர்கள் மக்களின் ஆதரவை தற்போது வேண்டிநிற்கின்றனர்,,,
ஐ.நா. மனித உரிமைப் பேரவை நிகழ்வில் கலந்துகொள்ள செந்தமிழன் சீமான் சுவிஸ் வருகைநாம் தமிழர் இயக்கக் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் சுவிற்சர்லாந்துக்கு வருகை தந்துள்ளார். அவர் ஜெனீவா நகரில் தற்போது நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைப் போரவையின் 22 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொண்டு ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கோரும் பணியில் ஈடுபடவுள்ளார்.
இவருடன் கட்சியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ~தடா| சந்திரசேகர் அவர்களும் வருகை தந்துள்ளார். இவர்கள் இருவரும் இன்று பிற்பகல் 2.15 அளவில் ஜெனீவா விமான நிலையத்தில் வந்திறங்கிய பொழுது அங்கு திரண்ட நூற்றுக் கணக்கான ஈழத்தமிழர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.
18 மார்., 2013
நிகழ்வு - ஒன்று
சூளை மேட்டில் இருக்கும் கோகுலம் தங்கும் விடுதியில் இருந்து வெளியேறி நெடுஞ்சாலைக்கு வந்த போது ஒரு ஆட்டோக்காரர் (தாணி ஓட்டுனர்) செய்தித் தாளைப் படித்துக் கொண்டிருந்தார். போகிற இடத்தைச் சொல்லி எவ்வளவு கொடுக்க வேண்டும் என்றேன். "நூறு ரூபாய் ஆகும் சார்". தூக்கி வாரிப் போட்டது. அதிகம் போனால் இரண்டு அல்லது மூன்று கிலோ மீட்டர் தொலைவு தான் இருக்கும் நான் செல்ல வேண்டிய இடம்.
சூளை மேட்டில் இருக்கும் கோகுலம் தங்கும் விடுதியில் இருந்து வெளியேறி நெடுஞ்சாலைக்கு வந்த போது ஒரு ஆட்டோக்காரர் (தாணி ஓட்டுனர்) செய்தித் தாளைப் படித்துக் கொண்டிருந்தார். போகிற இடத்தைச் சொல்லி எவ்வளவு கொடுக்க வேண்டும் என்றேன். "நூறு ரூபாய் ஆகும் சார்". தூக்கி வாரிப் போட்டது. அதிகம் போனால் இரண்டு அல்லது மூன்று கிலோ மீட்டர் தொலைவு தான் இருக்கும் நான் செல்ல வேண்டிய இடம்.
ஜெனீவா நகரில் தற்போது நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைப் போரவையின் 22 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொண்டு ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கோருவதற்காக நாம் தமிழர் இயக்கக் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் சுவிஸ நாட்டுக்கு வந்து சேர்ந்துள்ளார்
இவருடன் கட்சியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி தடா சந்திரசேகர் அவர்களும் சென்றுள்ளார்.
இவர்கள் இருவரும் இன்று பிற்பகல் 2.15 அளவில் ஜெனீவா விமான நிலையத்தில் வந்திறங்கிய பொழுது
இவருடன் கட்சியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி தடா சந்திரசேகர் அவர்களும் சென்றுள்ளார்.
இவர்கள் இருவரும் இன்று பிற்பகல் 2.15 அளவில் ஜெனீவா விமான நிலையத்தில் வந்திறங்கிய பொழுது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)