பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இலங்கையிலிருந்தும் நிதி வழங்கப்பட்டுள்ளது!- சுவிட்சர்லாந்து
பணச் சலவை மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கான நிதி வழங்கல் தொடர்பில் சுவிட்சர்லாந்து மேற்கொண்ட விசாரணைகளில் இலங்கையில் இருந்தும் நிதி வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.