பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பதவி ஏற்ற 45 புதிய மந்திரிகளின் இலாகா விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது. மிக சிறிய மந்திரிசபை அமைக்க வேண்டும் என்ற திட்டத்துடன் சில மந்திரிக ளுக்கு பல்வேறு துறைகள்
இலங்கையின் கடந்தகால, தற்கால மனித உரிமை மீறல்கள், நீதிக்குப் புறம்பான தண்டனை, பொறுப்புக்கூறல், மீள் நல்லிணக்கப்பாடு ஆகியவை குறித்து தொடர்ந்தும் கண்காணிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது ஐ.நா. மனித உரிமைகள் சபை.
கடந்த ஏழு வருடங்களாக இலங்கையின் போர் விவகாரம் தொடர்பான விடயங்களை ஆய்வுக்கு உட்படுத்திவரும் ஐ.நா. செயலகம், சர்வதேச
யாழிற்கு விஜயம் செய்த அவுஸ்திரேலிய நாட்டு உயர் ஸ்தானிகர் றொபின் மூடி உள்ளிட்ட குழுவினர் இன்று காலை 9.30 மணியளவில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
உகண்டா வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் இன்று காலை 11.30 மணியளவில் யாழ்.வருகை தந்து இங்கு பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி கோயிலுக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்டனர்.
அதன் பின்னர் அவர்கள் 12.30 மணியளவில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நெடுந்தீவு பிரதேச சபைத்தலைவர் ரெக்சியன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்ட மூவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்று உத்தரவிட்டது.
ஆளும் கட்சியும் கூட்டமைப்பும் வாக்குவாதம்!- கிழக்கு மாகாண சபையில் அமளி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும் ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் இன்று கிழக்கு மாகாண சபையில் பெரும் அமளி
கிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் இராஜினாமா- இனியபாரதி நியமனம் செய்யப்படலாம்
கிழக்கு மாகாண சபையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி உறுப்பினரான துரையப்பா நவரத்தினராஜா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இவரது ராஜினாமா கடிதம் கிடைத்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ள பேரவை செயலாளர், இராஜினாமாவுக்கான காரணங்கள் எதனையும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். இந்த சந்திப்பு மன்மோகன் சிங் இல்லத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார் மன்மோகன் சிங்.
அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு அமைச்சர் பதவி வழங்காதது ஏன்? நரேந்திரமோடி நேற்று மாலை பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் 45 மந்திரிகளும் பதவி ஏற்றார்கள். இவர்களில் 23 பேர் கேபினட் மந்திரிகள், 10 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரிகள், 12 பேர் ராஜாங்க மந்திரிகள்.
கல்கத்தா எதிர் பஞ்சாப் தகுதி காண் போட்டி ஒத்தி வைப்பு
இன்று நடைபெறவிருந்த ஐ பி எல் முதலாவது தகுதிகாண் போட்டி கடும் மழை காரணமாக நாளைய தினம் உள்ளூர் நேரம் மாலை 4 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
ஜுன் 1 முதல் தமிழகத்தில் மின் கட்டுப்பாடுகள் நீக்கம்: ஜெயலலிதா
ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் மின் நிலைமை குறித்து எனது தலைமையில் இன்று (27.5.2014) தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்
பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கேபினட் பதவி கிடைக்காதது ஏன்? பா.ஜ. சார்பில் நரேந்திர மோடி நேற்று பிரதமராக பதவியேற்றார். அவருடன் 23 கேபினட் அமைச்சர்கள், 22 இணை அமைச்சர்கள் பதவியேற்றனர். தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே