யாழ்ப்பாணத்தில் நான்கில் ஒரு பங்கு காணிகளில் இராணுவம் - கஜேந்திரகுமார்
யாழ்ப்பாணத்தின் நான்கில் ஒரு பங்கு நிலப்பரப்பில் இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
|
-
30 மே, 2014
யாழ் மாநகரசபை பகுதி நேர ஊழியர்கள் நிரந்தர நியமனம் கோரி போர்க்கொடி
யாழ். மாநகர சபையில் பகுதி நேர பதில் தொழிலாளர்களாக கடமையாற்றும் ஊழியர்கள் தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்கக் கோரி மாநகர சபைக்கு முன்பாக
வாக்காளர் தினத்தை முன்னிட்டு இன்று விழிப்புணர்வுப் பேரணி
வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் பதிவை விழிப்பூட்டும் வகையில் யாழ்.மாவட்ட தேர்தல்கள்
ரயிலில் இருந்து குதித்து மாணவி தற்கொலை
பாடசாலை மாணவி ஒருவர் ரயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று கொள்ளுப்பிட்டி பகுயில் நேற்று இடம்பெற்றுள்ளது.
இரண்டாம் முறையாக கிளி.அபிவிருத்திக் கூட்டம் சற்றுமுன்னர் ஆரம்பம்
வடமாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத்தலைமையில் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் சற்று முன்னர்
கடந்த வாரத்தில் 183 பேர் பொலிஸாரால் கைது
யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை ஆகிய பொலிஸ்பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 183 பேர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளதாகவும்
நாய்களுக்கு மட்டும் தானா கருத்தடை; மங்களநேசன் கேள்வி
நாய்களுக்கு மட்டும் தானா கருத்தடை செய்யும் திட்டம் பூனைகள் எலிகளுக்கு இல்லையா என எதிர்க்கட்சி உறுப்பினர் மங்களநேசன் கேள்வி ஒன்றினை இன்று மாநகர சபைக் கூட்டத்தில் எழுப்பியிருந்தார்.
மட்டக்களப்பில் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் கருத்தரங்கு - தமிழ் தேசிய கூட்டமைப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பினால் 'அனைத்துலக சமூகமும், தமிழ் தேசிய அரசியலும் மற்றும் சமகாலப் பார்வையும்' எனும் தலைப்பில் அரசியல் கருத்தரங்கு
உலகக் கோப்பை கால்பந்துக்கு எதிரான போராட்டம் பிரேசிலில் வலுக்கிறது
பிரேசிலில் உலகக் கோப்பை கால்பந்தை எதிர்த்து நடைபெறும் போராட்டம் வலுவடைந்து வருகிறது. தலைநகர் பிரேசிலியாவில் உலகக் கோப்பை போட்டிக்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள கால்பந்து
பிரேசிலில் உலகக் கோப்பை கால்பந்தை எதிர்த்து நடைபெறும் போராட்டம் வலுவடைந்து வருகிறது. தலைநகர் பிரேசிலியாவில் உலகக் கோப்பை போட்டிக்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள கால்பந்து
உதயனுக்கு பயந்தது யாழ். மாநகர சபை
மரபை மீறி கையெழுத்து பதிவேட்டை வெளியில் கொண்டு சென்றால் நீதியை நிலைநாட்டும் உதயன் பத்திரிகை நாளைய தினம் செய்தியை பிரசுரிக்கும் என ஆளும் கட்சி உறுப்பினர் முஸ்தப்பா சபையில் தெரிவித்தார்.
எனது செயல்பாடுகள் குறித்து மக்கள் முடிவு செய்ய வேண்டும்: ஸ்மிருதி ராணி
இந்தநிலையில் கல்வித்துறைக்கு பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர் பட்டப்படிப்பை தாண்டாதவர் என சர்ச்சையை தொடங்கி வைத்தார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)