-

3 ஆக., 2014

தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு ரூ.50 லட்சம் பரிசு - முதல்வர் ஜெயலலிதா 
காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

திருச்சி சிவா மனைவி மரணம்: கலைஞர் இரங்கல்

தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
’’தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும், மாநிலங்களவை

அமைச்சர்களான ஹக்கீமும், விமலும் அணிமாறத் திட்டம்?: கடுப்பில் ஜனாதிபதி மஹிந்த
அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரின் ஆளுங்கட்சியிலிருந்து அணிமாறும் முடிவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

பாதுகாப்பு மற்றும் வெளிவிவகாரம் தவிர ஏனைய அதிகாரங்களை வழங்குமாறு சம்பந்தன் அரசிடம் கோரிக்கை
பாதுகாப்பு மற்றும் வெளிவிவகாரம் தவிர்ந்த அதிகாரங்களை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்

விக்னேஸ்வரனின் நடவடிக்கையை கடுமையாக எதிர்க்கும் வாசுதேவ நாணயக்கார
ஐ.நா. சர்வதேச விசாரணை குழுவிற்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சாட்சியமளிப்பதாக கூறியிருப்பது இலங்கைக்கு
இலங்கை தூதரகத்தை இழுத்து மூடுக; போராடும் திரையுலகம் 
தமிழக முதல்வரை அவமதித்த இலங்கையின் துணைத் தூதரகத்தை இழுத்து மூடுமாறு கோரி தமிழ் திரையுலகம்  எதிர்வரும் 4ம் திகதி போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோத்தபாய மீது அமெரிக்காவில் வழக்கு தொடர முடியும் 
இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரில் மனித உரிமை மீறல்கள் குறித்து பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீது வழக்குத் தொடர்வதற்கான சாந்தர்ப்பங்கள்

2 ஆக., 2014


ஈழத்து நகைச்சுவைக்கலைஞர் ஐசக் இன்பராஜா ஜேர்மனி நாட்டில் காலமானார்.அனுதாபங்கள்.

வாழ்வின் பெரும் பகுதியைக் கலைவாழ்வில் அர்ப்பணித்த
 ராஜபட்சவுக்கு மதுரை ஆதீனம் கண்டனம்

முதல்வர் ஜெயலலிதா பற்றி இலங்கை ராணுவ இணையதளத்தில் அவதூறு செய்தி வெளியிட்ட இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு மதுரை ஆதீனம்  சனிக்கிழமை


கத்தி பட சர்ச்சை:
வைகோ, சீமானுடன் சமரச பேச்சுவார்த்தை

விஜய் நடிக்கும் படம் கத்தி. இதன் பாடல் வெளியீட்டு விழாவை லண்டனில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.


ண்ணீர் கரிப்பான அந்த 2004 ஜூலை 16-ஐ தமிழகத்தால் மறக்கவே முடியாது.





""ஹலோ தலைவரே.. … ரம்ஜானையொட்டி சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய்னு நாலு நாட்களுக்கு சட்டமன்றக் கூட்டத்தொடருக்கு விடுமுறை விடப் பட்டதால, ஸ்கூல் லீவுன்னதும் குஷியா வீட்டுக்குப் போற பிள்ளைகள் மாதிரி

sports-day-banner202.08.2014 லண்டன் “புங்குடுதீவு நலன்புரி சங்க”த்தின் ஆதரவில் விளையாட்டு விழா காலை 11.00மணி முதல் மாலை 05.00மணி வரை நடைபெறவுள்ளது என்பதையும், இவ்விழாவில் லண்டன் வாழ் புங்குடுதீவு மக்கள் உட்பட அனைத்து மக்களையும் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
–”புங்குடுதீவு நலன்புரி சங்கம்” (பிரித்தானியா)–
காமென்வெல்த்: குத்துச்சண்டையிலும் தொடரும் பதக்க வேட்டை
ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற விஜேந்தர் சிங் தலைமையிலான இந்திய வீரர்கள் இன்று பதக்கப்பட்டியலில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவமதிப்பு கட்டுரை: இலங்கையிடம் அதிருப்தியை அழுத்தமாக பதிவுசெய்ய மோடிக்கு ஜெயலலிதா வலியுறுத்தல்
தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தாம் எழுதும் கடிதங்களை கீழ்மையாகச் சித்தரித்த இலங்கை அரசின் அதிகாரபூர்வ
புலிகளின் ஆயுதங்கள் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டாம்! சில நாடுகளின் தூதுவர்கள் கோரினர்: கெஹெலிய
யுத்தம் நடைபெற்ற காலத்தில் வடக்கில் விடுதலைப் புலிகளின் முகாம்களில் இருந்து மீட்கப்பட்ட வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட பல்வேறு உபகரணங்கள்

ஐ.நா விசாரணைக்குழு முன் நேரில் பார்த்த சாட்சியாளர்கள் சாட்சியமளிக்கவுள்ளனர்
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் சர்வதேச

தமிழீழம் உருவாக வழிவகுக்கும் மஹிந்த: ஐக்கிய தேசியக் கட்சி 
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தமிழீழத்தை நோக்கியும் நாடு இரண்டாக பிளவுபடும் பாதையை நோக்கியும் பயணித்து கொண்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின்

ad

ad