-
7 ஜன., 2015
மஹிந்தவிற்கு வாக்களிக்க சொல்லவில்லை!! டக்ளஸ் பல்டி அடித்தார்!
மஹிந்தவிற்கு வாக்களிக்க சொல்லவில்லை. நீங்களே தீர்மானித்து வாக்களியுங்கள். ஆனாலும் எனது சின்னத்தினில் எதிர்வருங்
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் நியூசிலாந்து வசம்
நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற 2 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 193 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியது.
வாழு, வாழவிடு!
ஒரு நாட்டில் நல்லாட்சி நிலவுகின்றது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமானால் அந்நாட்டில் "வாழு, வாழவிடு'
கணவன் கழுத்தறுத்துக் கொலை தற்கொலைக்கு முயன்ற மனைவி கைது
பேருவளை மாகல்கந்தயில் , கணவனை கழுத்தை அறுத்துக் கொலைசெய்தார் என்ற குற்றச்சாட்டில்
பல்வேறு செய்தி இணையத் தளங்கள் இலங்கையில் பார்க்க முடியாதவாறு முடக்கம்
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு
கருணா,பிள்ளையான் இருவருக்கும் புனர்வாழ்வு அளிக்கப்படும்!- யோகேஸ்வரன்
மைத்திபால தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் முதலில் கருணா,பிள்ளையான் இருவருக்குமே புனர்வாழ்வு அளிக்கப்படுமென தமிழ் தேசியக்
கனடாவில் தமிழ்ப் பெண்ணிற்கு நடந்த துயரம்… குற்றவாளியை தேடும் பொலிஸ்
கனடா, ரொறன்ரோ பகுதியில் 40 வயதான இலங்கைக் தமிழ் குடும்பப் பெண் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
வில்லியம்சன் இரட்டைச் சதம் 390 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்தின் வில்லியம்சன் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் இலங்கை அணிக்கு 390 ஓட்டங்கள் வெற்றி இலக்காக
உளவு பார்த்தோரின் உயிர் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸால் பறிப்பு
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை உளவு பார்த்த நபர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி தேர்தல்; பாடசாலைகளுக்கு விடுமுறை
நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளுக்கு இன்று முதல் மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மைத்திரியின் சகோதரர் பிணையில் விடுதலை
எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரன் கப்பில சிறிசேன பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில்
வன்முறையில் ஈடுபட்டால் சுடுவோம்; பொலிஸ் பேச்சாளர்
தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் சகல பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் ரி-56 ரக துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் தேவைப்படும் சந்தர்பங்களில் அவற்றை பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என, பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
தேர்தல் பாதுகாப்பு தொடர்பிலான ஊடகவியலாளர் மாநாடு நேற்று கொழும்பில் நடைபெற்றது. அதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வாக்களிப்பை தடுக்க இராணுவம் முயற்சி; சர்வதேச மன்னிப்புச் சபை
மக்களின் உரிமையை உறுதி செய்ய இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய
ஈ.பி.டி.பி தவநாதன் தேர்தல் பிரச்சாரத்தில்: தேர்தல் திணைக்களம் தூங்குகின்றதா?
வடக்கச்சியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஈ.பி.டி.பியின் வட மாகாண உறுப்பினர் தவநாதன் இன்று காலை மக்களுக்கு பணம் கொடுத்து
ஆழ ஊடுருவும் ஜெர்மனிய படையினர் இலங்கைக்குள் ஊடுருவவில்லை: அரசாங்கம்
ஆழ ஊடுருவித் தாக்கும் ஜெர்மனிய படையினர் இலங்கைக்குள் ஊடுருவியுள்ளதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அரசாங்கம் அறிவித்துள்ளது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)