-
7 மார்., 2015
தலைமன்னாருக்கான ரயில் சேவையை ஆரம்பித்து வைப்பார் மோடி
இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமன்னாருக்கான ரயில் சேவையை ஆரம்பித்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி மேகதாது நோக்கி பேரணி புறப்பட்ட காவிரி டெல்டா விவசாயிகள் கைது
தடையை மீறி மேகதாது நோக்கி பேரணி புறப்பட்ட காவிரி டெல்டா விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
போராடி வீழ்ந்தது தென் ஆப்பிரிக்கா: 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி (வீடியோ இணைப்பு)
உலகக்கிண்ணத் தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் |
உலகை ஏமாற்றும் சிறிலங்கா! இளம் தாயாரும் பிரெஞ்சுக் குடியுரிமை பெற்ற அவரது எட்டு வயது மகளும் கைது: பிரான்சில் போராட்டம்
சிறிலங்காவில் இடம்பெற்றுள்ள புதிய அரசுத்தலைவர் மாற்றத்துடன் மனிதவுரிமைகள் விடயத்தில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக்
நாடாளுமன்ற தேர்தல் வரும்போது பொறாமையின்றி போட்டி போடுங்கள் ஒருங்கிணைந்த சேவை தேவை - விக்கினேஸ்வரன்
நாடாளுமன்ற தேர்தல்கள் வரும் போது பொறாமை இல்லாமல் போட்டிகளில் பங்குபற்ற நாங்கள் திடசங்கற்பம் பூணவேண்டும்.
இலங்கை அரசு மீண்டும் தவறு இழைக்கக் கூடாது ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் ஜெனிவாவில் உரை
கடந்த காலங்களில் விட்ட தவறுகளை மீண்டும் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளக் கூடாது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்
ஜிகாதி கணவனின் பிடியில் சிக்கிய கர்ப்பிணி பெண் கதறல்
சுவிசை சேர்ந்த ஜிகாதி கணவனை தேடிச் சென்ற அவரது மனைவி பிணைக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டுள்ளார். |
கணவர் தியாகு வருத்தம் தெரிவித்ததால் போராட்டத்தை கைவிட்டார் கவிஞர் தாமரை!
போராட்டத்தில் ஈடுபட்ட கவிஞர் தாமரையிடம் வருத்தம் தெரிவித்தார் தியாகு. தாமரையிடம் தான் கொண்டு
பெண் பலாத்காரம் - சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் அடித்துக்கொலை - பொதுமக்கள் தந்த தண்டனை
நாகலாந்தில் சிறையில் அடைக்கப்பட்ட இளைஞரை பொதுமக்கள் இழுத்து வந்து தாக்கி கொன்ற சம்பவம் குறித்து
உலகக் கோப்பை கிரிக்கெட் - காலிறுதியில் இந்தியா
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் காலிறுதி போட்டிக்குள் இந்திய அணி நுழைந்தது. பி பிரிவில் காலிறுதிப் போட்டிக்கு
6 மார்., 2015
ஜெயக்குமாரியை விடுதலை செய்யுமாறு நீதிமன்றிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் - ஆஜர்ப்படுத்தப்பட்டார் ஜெயக்குமாரி
பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரியை விடுதலை செய்யுமாறு கொழும்பு
மேகதாது முற்றுகை போராட்டம் : தேன்கனிக்கோட்டையில் குவியும் தமிழக விவசாயிகள்
காவிரியில் கர்நாடகா அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து, நாளை மேகதாது முற்றுகைப் போராட்டம் நடக்கிறது.
இந்திய அணி மேற்கிந்திய தீவுகளை 4 விக்கட்டுகளினால் ஆல் வெற்றி பெற்றது
இரண்டு அணிகளுமே தங்கள் பந்துவீச்சில் திறமையை காட்டி நின்றன
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)