புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மார்., 2015


மீண்டும் ஒரு மின்னஞ்சல் எனக்கு வந்துள்ளது. இந்த முறை தியாகுவிடமிருந்து என் அஞ்சலுக்கே வந்திருக்கிறது.

இந்த மின்னஞ்சல் வருத்தத்தை ஏற்றுப் போராட்டத்தைக் கைவிட முடியாது என்றேன்.
பிறகு இப்போது இறுதிச் செய்தியாக நடுவர்களின் 'பெருமுயற்சியில்' தியாகு நேரில் வந்து வருத்தம் தெரிவித்து விசாரணையை ஏற்பதாகச் சொல்ல இருக்கிறார் என்று தகவல்.
நல்லது. 
அப்படி நிகழ்ந்தால் மகிழ்ச்சி.
ஊடகங்கள் வள்ளுவர் கோட்டத்துக்கு வருக.
மணி : 9.

ad

ad