ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எம்.பி. ஒரு கொலையாளி. முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன், ஊடகவியலாளர் நிமலராஜன்
-
6 டிச., 2015
துயருற்றிருக்கும் தமிழகத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தோழமை: செயல்முனைப்பில் அரசவையில் நிதியம்
இயற்கையின் கடும் சீற்றத்தினால் பேரிடரினை சந்தித்திருக்கும் தமிழகத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது தோழமையினைத் தெரிவித்துள்ளது.
மரண தண்டனை நியமிக்கப்பட்டுள்ளவர்களில் இலங்கையர்கள் எவரும் இல்லை- இலங்கைக்கான தூதுவர்
சவூதி அரேபியாவில் கல் எறிந்து மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள பணிப்பெண்ணை சந்திப்பதற்காக அந்த நாட்டிலுள்ள இலங்கைக்கான தூதுவராலயத்தினால்
எனது கணவன் படுகொலை சூத்திரதாரி தன்னைத்தானே இனங்காட்டி விட்டார்- விஜயகலா
எனது கணவனின் படுகொலையுடன் தொடர்புடைய சூத்திரதாரி இந்தச் சபையில் இருப்பதாக நான் கூறிய போதிலும், அவரின் பெயரைக் குறிப்பிடவில்லை.
சென்னை வெள்ள சேதம் பற்றி அமெரிக்க நிபுணர்கள் கருத்து; ‘‘இந்திய நகர வடிவமைப்பாளர்களுக்கு பாடம்’’
சென்னையின் தற்போதைய வெள்ளப்பெருக்கு, இந்திய நகர வடிவமைப்பாளர்களுக்கு ஒரு பாடமாக அமைந்திருப்பதாக அமெரிக்க
சென்னை வெள்ளத்தில் இருந்து 28 ஆயிரம் பேர் மீட்பு; 27 லாரிகளில் உணவு, குடிநீர் பாட்டில்களை அனுப்பியது மத்திய அரசு
மேலாண்மைக்குழுவின் மறு ஆய்வுக் கூட்டம் அந்தக்குழுவின் தலைவர் பி.கே. சின்ஹா தலைமையில் இன்று நடந்தது. இதில்,
சென்னை வெள்ள நிவாரணத்துக்கு தெலுங்கு நடிகர்-நடிகைகள் உண்டியல் ஏந்தி நிதி திரட்டுகிறார்கள்; இதுவரை ரூ.66 லட்சம் குவிந்தது
சென்னை வெள்ள நிவாரணத்துக்கு தெலுங்கு நடிகர்கள் உண்டியல் ஏந்தி நிதி திரட்டுகிறார்கள். இதுவரை ரூ.66 லட்சம் குவிந்துள்ளது.
தமிழக வெள்ள நிவாரணத்துக்கு சிங்கப்பூர் அரசு ரூ.50 லட்சம் உதவி
தமிழக வெள்ள நிவாரணத்துக்கு சிங்கப்பூர் அரசு 75 ஆயிரம் டாலர் (ரூ.50 லட்சம்) நிதி உதவி அளித்துள்ளது. மேலும், முதல்-அமைச்சர்
சென்னையில் கூடுதலாக 200 வெள்ள நிவாரண சிறப்பு முகாம்கள்: விஜயபாஸ்கர் தகவல்
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட நான்கு அரசு மருத்துவக் கல்லூரிகள் மூலம் கூடுதலாக 200
பீகார்-ஒடிசா முதல்வர்களுக்கு நன்றிக்கடிதம் அனுப்பிய ஜெ.,
தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையால் கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன. லட்சக்கணக்கான மக்கள்
“அமைச்சர்களே... ஆறுதல் வேண்டாம்... அவசர உதவிகள் செய்யுங்கள்!”
கலங்கி நிற்கும் கடலூர்
மிதக்கலாம். உணவுக்கும் மருத்துவத்துக்கும் வழியில்லாமல் பல உயிர்கள் தவிக்கலாம். ஆம், இதுவரை அழித்தது போதாது என,
5 டிச., 2015
'கருத்து கந்தசாமி கமல்ஹாசன் பிதற்றுகிறார்!' - அமைச்சர் ஓபிஎஸ் காட்டமான பதிலடி
எதையும் சரியாகப் புரிந்துகொண்டு தெளிவாகப் பேசுவது போல குழப்புகின்ற கருத்து கந்தசாமியான கமல்ஹாசன், மழை வெள்ள நிவாரணப் பணிகளில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான விஷயத்திலும் உண்மை நிலவரங்களைச் சற்றும் உணர்ந்து கொள்ளாமல், குழப்பப் பிசாசின் கோரப் பிடியில் சிக்கி, பிதற்றி இருக்கிறார் என தமிழக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக உறவுகழுக்கு கைகொடுப்போம்-சுவிஸ் ஈழத்தமிழரவை
சுவிஸ் வாழ்தமிழர்களிடமும் ஏனய புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்களிடமும் உரிமையுடன் ஒரு வேண்டுகோளை விடுக்கின்றோம்.
உங்கள் உலக நாயகன் கமலுக்கு ஒரு செருப்படி சினிமா கீரோக்களே திருந்துங்கள் இப்போ இல்லையென்றால் எப்போதும் இல்லை
Kirthika Tharan shared Erode Kathir's post.
தல, தளபதி, சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார் , உலகநாயகன் எல்லாரையும் களத்தில் கடந்த இரண்டு நாட்களில் தரிசித்து கொண்டு இருக்கேன். கட் அவுட்களை விட உயரமாக மனதில் இருக்கிறார்கள். மனிதம் வாழும் என்பதை பெருமழை உணர்த்தி செல்கிறது.
நெஞ்சை உருக்கும் இளம் சமூக வலை தளவாளர்களின் கூட்டு முயற்சி மனித நேயம் துணிவு ஆற்றல் நீங்களே படியுங்கள் கண்ணீர் சுரக்கும்
Kirthika Tharan shared Makizhini Saravanan's post.
நண்பர்கள் வாழ்த்துகள்.

Makizhini Saravanan
எனக்கு உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.
few minutes எடுத்துக்கிறேன்.
few minutes எடுத்துக்கிறேன்.
இரவு 11 மணிக்கு தெரியாத எண்ணிலிருந்து ஒரு வேண்டுகோள் 5000 நாப்கின்ஸ் 100 பிளாங்கெட்ஸ் நாளைக்கு அவசரமா மதுரவாயல் பகுதிக்கு வேணும்..முடியுமா..
அவர் யாருன்னு தெரியாது.
அவர் யாருன்னு தெரியாது.
அதை உடனே பதிவாக போடுகிறேன்.
சென்னை முழூவதும் பாதிக்கபட்ட மக்களுக்கு இ.யூ.மு.லீக் சார்பில் நிவாரணப் பொருட்கள்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சென்னை முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)