மக்கள் நலக்கூட்டணியைக் கண்டு அ.தி.மு.க.-தி.மு.க.வுக்கு பயம் வந்துவிட்டது என்று வைகோ கூறினார்.
ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ நேற்று திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-