2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும்.
-
22 நவ., 2018
தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட ஜேவிபி விருப்பம்!
ஜேவிபியும் தமிழ்தேசிய கூட்டமைப்பும் ஒடுக்குமுறை அரசாங்கங்களால் பாதிக்கப்பட்ட
சட்டத்தரணி மணிவண்ணனின் மேன்முறையீட்டு மனு ஒத்திவைப்பு!
யாழ்ப்பாண மாநகர சபை அமர்வில் தாம் பங்கேற்க மேன்முறையீட்டு நீதிமன்றால்
இராமேஸ்வரத்துக்கு கப்பல்: டக்ளசும் புறப்பட்டார்
தலைமன்னாருக்கும், இராமேஸ்வரத்துக்கும் இடையிலான கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை
21 நவ., 2018
சத்தியாக்கிரகத்தில் குதிக்கிறார் தம்பர அமில தேரர்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் சர்ச்சைக்குரிய பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரின், அரசியலமைப்புக்கு
இறுதி நேரக் கோல்களால் அரையிறுதியில் நெதர்லாந்து
இறுதி நேரக் கோல்களால் அரையிறுதியில் நெதர்லாந்துஇறுதி நேரக் கோல்களால் அரையிறுதியில் நெதர்லாந்து
மகிந்த தரப்பு அடங்க மறுத்தால் விசா தடை!
சிறிலங்காவின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு அமெரிக்க பிரிட்டன்
பப்புவா நியூகினியாவில் பாராளுமன்றத்தினுள் படைகள் புகுந்து தாக்குதல்
பப்புவா நியூகினியா நாட்டில் பாராளுமன்ற கட்டிடத்துக்குள் ஆயுதப்படையினர், காவல்துறையினர் மற்றும் சிறை அதிகாரிகள்
7 தமிழர்களை விடுதலை செய்ய கோரி நவம்பர் 24 வைகோ ஆர்ப்பாட்டம்!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும்
புதிய பொதுச்சின்னத்தில் போட்டியிட கூட்டமைப்பு, ஈபிடிபி அல்லாத கட்சிகளை அழைக்கிறார் விக்கி
ஒரு புதிய பொதுச் சின்னத்தின் கீழ் – தமிழ்த் தேசியத்தின்பால் பற்றுதி உள்ள எல்லோரையும் ஒன்றிணைக்கும் வகையில்
ஜனவரி முதல் சம்பளம் ஓய்வூ தியம் சமுர்த்தி நிதி கிடை ப்பது கேள்விக்குறி
டிசம்பர் 31 க்கு முதல் வரவு செலவு திடடம் சமர்பிக்கப்படவேண்டும் அதுவும் பாராளுமன்றில் பெரும்பாண்மையா பெற வேண்டும் இப்போதைய மகிந்த அரசால் அது செய்ய முடியாத நிலை உள்ளது அப்படியானால் அடுத்த வருடத்துக்கான நிதி ஒதுக்கீடு இல்லாமல் போனால் அரச சேவை சம்பளம் ஓய்வொஓதியம் சமுர்த்தி அனைத்தும் இல்லாமல் போகும்
புலம்பெயர் புங்குடுதீவு உறவுகளுக்கு ஓர் அறிவித்தல்
புங்குடுதீவில் தெரு மின்விளக்கு பொருத்துவதட்காக எந்த ஒரு அமைப்பும் தாயகத்திலோ புலம்பெயர் நாடுகளிலோ மக்களிடம் நிதி சேகரிக்கும்படி உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை . யாராவது அப்படி நிதி சேகரிப்பில் ஈடுபடடால் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக அந்த அமைப்பின் கடிதத்தலைப்பிலான அறிவித்தலை கேட்டு விசாரிக்கவும் சிலர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அமைப்பின் பெயரை கூறி ஏமாற்றி நிதி சேகரிப்பில் ஈடுபடுவதாக அறிகிறோம் இவர்களின் ஏமாற்று வேலைகளை இனம் கண்டு கொள்ளுங்கள் ஒரு நண்பர் வல்லன் பகுதியில் மின்விளக்கு பொருந்துவதாக ஒரு அமைப்பின் பெயரை கோரி நிதி கேட்ட்தாக தகவல் ஏற்கனவே வல்லன் பகுதியில் பிரதேச சபை உறுப்பினர் செந்தூரன் சில மின்விளக்குகளை(11) பொருத்தி உள்ளார் என்பதனை கவனத்தில் எடுக்கவும் ஏற்கனவே பொறுத்தப்படட மின்விளக்குகளை இங்கே பணம் சேர்ப்பதாக அறிகிறோம்
சி.வியின் கோரிக்கை நிராகரிப்புகனேடியத் துணை உயர்ஸ்தானிகராலயம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் அமைக்கப்போவது இல்லை
யாழ்ப்பாணக் குடாநாட்டில், கனேடியத் துணை உயர்ஸ்தானிகராலயம் ஒன்றை ஆரம்பிக்குமாறு, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கனமழை பெய்யும் சாத்தியம்?
யாழ்ப்பாண மாவட்டத்தில், ஜனவரி மாதம் முதல் நேற்று (20) வரையான காலப்பகுதியில், 915 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சிப் பதிவாகியுள்ளதாக,
சிறிலங்காவில் தமிழினவழிப்பு தொடர்கின்றது
ஐரோப்பிய நாடாளுமன்றங்களிற்கு இடையிலான (Interparliamentary Committee Meeting)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)