புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2018

ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களின் கூட்டமைப்பின் தேசங்களுக்கான லீக் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இங்கிலாந்தும்
சுவிற்ஸர்லாந்தும் தகுதிபெற்றுள்ளன.
வெம்ப்ளியில் நேற்றிரவு இடம்பெற்ற குரோஷியாவுடனான போட்டியில் பிந்தங்கியிருந்தபோதும் மீண்டு வந்து 2-1 என்ற கோல் கணக்கில் வென்று தமது குழு ஏ4இல் முதலிடம் பெற்றமையைத் தொடர்ந்தே அரையிறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதிபெற்றுள்ளது.
இதேவேளை, தமது நாட்டில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற பெல்ஜியத்துடனான போட்டியில் இரண்டு கோல்கள் பின்தங்கியிருந்தபோதும் இறுதியில் 5-2 என்ற கோல் கணக்கில் வென்று குழு ஏ2இல் வென்றதன் மூலமே சுவிற்ஸர்லாந்து அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற

ad

ad