பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அவரது மனைவி சிராந்தி ராஜபக்ஷவும் தங்களை பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. |
-
29 நவ., 2020
பிரதமர் மஹிந்தவுக்கு பிசிஆர் பரிசோதனை
அல்லைப்பிட்டி இளைஞன் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதி!
கொழும்பிலிருந்து அல்லைப்பிட்டிக்கு வந்த 22 வயது இளைஞன் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் யாழ். போதனா வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் |
ஆலயங்களில் கார்த்திகை தீபம் ஏற்ற தடை!
நீராடிய இரு இளைஞர்கள் அலையில் சிக்கி மாயம்!
காங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற்போயுள்ளனர். காங்கேசன்துறை தல்செவன இராணுவ நட்சத்திர விடுதிக்கு |
மஹர சிறையில் கலவரம் - துப்பாக்கிச் சூட்டில் கைதி பலி!
யாழ். நகரில் வெதுப்பகம், புடைவையகத்தை மூட உத்தரவு!
வெளிமாகாணத்தில் இருந்து வந்தோர் குறித்து அறிவிக்குமாறு அவசர அறிவிப்பு!
ஒன்ராறியோவில் கொரோனா புதிய உச்சம்! - நேற்று 1,822
28 நவ., 2020
தமிழர் துயரங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் – பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர் செய்தி
காரைநகரில் கொரோனா நோயாளி- மூளாய் வைத்தியசாலை, சந்தைகள் , கடைகள் மூடப்பட்டன – பலர் தனிமைப்படுத்தலில்
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஒளிர்ந்த கார்த்திகைப் பூ!
யாழ்ப்பாணத்தில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்த தயாரான கிறிஸ்தவ மதகுரு பொலிஸாரால் கைது
27 நவ., 2020
பிரபாகரனுக்கு நாடாளுமன்றில் பிறந்தநாள் வாழ்த்து!
நாடாளுமன்றத்தில் சிறிதரன் எம்.பி மாவீரர் நாள் உரை!
மாவீரர் நாள் என்பது மனித உணர்வுகளோடும், ஓர் தேசிய இனத்தின் பண்பாட்டோடும் இணைத்து எங்கள் அகக்கண்களால் பார்க்கப்பட வேண்டிய புனித |
மாவீரர் நாள் இன்று! - பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிப்பு
வடக்கு, கிழக்கு பகுதி எங்கும் இன்று மாவீரர் நாள் நினைவேந்தல் நடைபெறவுள்ள நிலையில், இராணுவ, பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது |
கஜேந்திரகுமாருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! - தாக்கல் செய்தார் மணி
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற |
இரணைப்பாலை துயிலும் இல்ல வளாகத்தை சூழ நிலை கொண்டுள்ள இராணுவத்தினர்
26 நவ., 2020
சர்வதேச நீதிப்பொறிமுறை நோக்கி சிறிலங்கா நீதிமன்றங்களை களமாக்கிய மாவீரர்கள் !
சிறிலங்காவின் உள்நாட்டு நீதிப்பொறிமுறையில் தமிழர்களுக்கான நீதி கிடையாது என்பதோடு, தமிழர்களுக்கான அரசியல்வெளி இல்லை என்பதனை ச |