-
28 நவ., 2022
உலகக்கோப்பை கால்பந்து: ஸ்பெயின் , ஜெர்மனி அணிகளின் ஆட்டம் சமனில் முடிந்தது
உணர்வெழுச்சியுடன் மாவீரர்கள் நாள்- துயில் எழுந்த துயிலுமில்லங்கள்
![]() தமிழீழ மாவீரர் நாள் தமிழர் தாயகத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது. இன்று மாலை மாவீரர் துயிலும் இல்லங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர் |
மாவீரர்களை நினைவுகூர தமிழர் தாயகம் எழுச்சிக் கோலம்!
![]() தமிழர் தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்கள், பொது இடங்கள் மாவீரர் நாளை ஒட்டி எழுச்சிக் கோலம் பூண்டுள்ளன. துயிலுமில்லங்களில் இன்று மாலை நினைவுச் சுடல் ஏற்றுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பொது இடங்களில் சிவப்பு மஞ்சள் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன் பல இடங்களில் மாவீரர்களை நினைவுகூரும்் பாடல்களும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன |
புங்குடுதீவில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு!
![]() யாழ். தீவக மாவீரர் தின ஏற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் புங்குடுதீவு பகுதி மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றுபுங்குடுதீவு பகுதியில் இடம்பெற்றது |
27 நவ., 2022
உலக கோப்பை கால்பந்து: முதல் அணியாக அடுத்த சுற்றுக்கு முன்னேறியது பிரான்ஸ்
உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறும் கட்டார்
கால்பந்து உலகக் கிண்ணத்தை நடாத்தும் நாடான கட்டார் முதல் அணியாக 2022 உலகக் கிண்ண தொடரில் இருந்து வேளியேற, ஈரான் அணி வேல்ஸை வீழ்த்தியுள்ளது. அதேபோன்று வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற மேலும்
பாடசாலை கால்பந்தில் சம்பியன் பட்டம் குவித்த வடக்கு அணிகள்!
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்து போட்டித்தொடரின் சம்பியன்களாக இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூி, புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் கொழும்பு ஹமீட் அல் ஹிசைனி
பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
உலகக்கோப்பை கால்பந்து: டென்மார்க்கை வீழ்த்தி பிரான்ஸ் அதிரடி வெற்றி
உலகக்கோப்பை கால்பந்து: மெக்சிகோ அணியை வீழ்த்தி அர்ஜெண்டீனா அணி வெற்றி
எழுச்சிக் கோலம் பூண்டுள்ள துயிலுமில்லங்கள் - மாவீரர் நாளுக்குத் தயார்
![]() முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் நாளை 27 ஆம் திகதி இடம்பெறவுள்ள மாவீரர் நாளுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன |
26 நவ., 2022
அதிகாரப் பகிர்வு குறித்து தமிழ்க் கட்சிகளின் கூட்டத்தில் இணக்கப்பாடு!
![]() தமிழ் மக்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை வழங்கும் வகையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டுமென தமிழ் தேசியக் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பின்போது தீர்மானம் எட்டப்பட்டுள்ளது |
25 நவ., 2022
புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலய க பொ த சா தா மாணவர்களின் சாதனை
Breaking News சுவிஸ பேரண் மாநகர வர்த்தகரிடம் பூஞ்சனம் பிடித்த இலங்கை அரிசி கண்டுபிடிப்ப தண்டம் விதிக்கப்பட்டது
ஐந்து உலகக்கோப்பை தொடர்களிலும் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார் கிரிஸ்டியானோ ரொனால்டோ
!
தோஹா: உலகக்கோப்பை கால்பந்து 2022 தொடரின் 15 வது போட்டியில் குரூப் H பிரிவில் போர்ச்சுகல் அணியும், கானா அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் கானா அணியை 3-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணிவீழ்த்தியது. இந்தஅரசியலமைப்புச் சபைக்கு சித்தார்த்தனின் பெயரை கூட்டமைப்பு பரிந்துரை!
![]() அரசியலமைப்புச் சபைக்கு சிறு, மற்றும் சிறுபான்மை தரப்பிலிருந்து பிரநிதித்துவம் செய்வதற்காக புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் பெயரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளது |