புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 நவ., 2022

புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலய க பொ த சா தா மாணவர்களின் சாதனை

கடந்த 2021  பரீட்சைக்கு தோற்றிய  9  மாணவர்களும்  உயர்தர கல்வி  கற்க கூடிய வகையில் சித்தி பெற்றுள்ளார்கள் அதிலும் ஒரு மாணவன் 4 A  5B 3  C   உம ஒரு மாணவி 3  1  B 5 சி 1 ஸ் உம  பெற்று நல்ல  உயர்தர பெறுபேறை   பெற்றுள்ளமை பாரடடதக்கது நனறாக படிக்க கூடிய மாணவர்களை  யாழ்நகர்  அழைதழு சென்று  சேர்க்கும் நமது கலாசாரத்திலும் எமது கிராமத்தை எமது பாடசாலையிற் நேசித்து  இங்கேயே காற்றும் சாதிக்க முடியும் என நிரூபித்த மாணவர்களை பாராட்டியாக வேண்டும் இவர்கள்  இன்னும் சிறந்த சாதனையிற் செய்திருக்கலாம்  கொரோனா நிமித்தம் பாடத்திடடம்  முடிவுறாமலும் பாடசாலையே மாதக்கணக்கில் நடைபெறாதுமிருந்தது காரணமாகும் .இருந்தும் இந்த சாதனைக்கு உயர்த்திய அதிபர் மற்றும் ஆசிரிய தெய்வங்களுக்கு  நன்றியும் மரியாதையும் செலுத்துவோமாக .நான் இந்த பாடசாலை முதலிட மூன்று மாணவர்களுக்கு தலா  ஆயிரம் ரூபாவீதம் 18 மாணவர்களுக்கு 18000 ரூபா  வழங்கும் கண்மணி கல்விக்கொடையை  2021  பெப்ரவரி முதல் செய்து வருகின்றேன் எனது இந்த உதவியும்  இவர்களுக்கு உதவி இருக்கும் . சிலர் இது வீணான  உதவி என்று கேலி செய்தார்கள் .கடந்த பல வருடங்களாக இந்த பாடசாலையில் கிடைக்காத  அதியுன்னத  பெறுபேறு கிடைத்தமை  பெருமையே .எமது பாடசாலைக்கு   அண்மைக்காலமாக பல  அன்புள்ளங்கள் நம்பமுடியாத  வியத்தகு லட்ஷக்கணங்க்கான  உதவிகளை செய்து பாடசாலையை மேம்படுத்தி உள்ளார்கள்  அவர்களுக்கும்  சிரம் தாழ்ந்த நன்றி இறுதியாக  அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர் பலவழிகளிலும் உதவி புரிந்த  சமூகநலன் விரும்பிகள் அனைவருக்கும்  தலை சாய்ந்த நன்றிகள் உரித்தாகட்டும் 

ad

ad