புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஆக., 2016

கட்டிங் எந்திரம் கொண்டு ரெயில் பெட்டியில் துவாரம் போட்டுகொள்ளையடித்துள்ளனர்: ரெயில்வே ஐ.ஜி.


சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் ரிசர்வ் வங்கிக்கு கொண்டு வரப்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

ஈஷா யோகா மையம் மீதான புகார்: நாளை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு


ஈஷா யோகா மையத்தில் தங்களது இரண்டு மகள்களை சட்ட விரோதமாக அடைத்து வைத்துள்ளதாக காமராஜ் -

தமிழக சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இதில் ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கலந்து கொண்டுள்ளனர். இன்று அவை கூடும்போது வந்த இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற திருவாடானை தொகுதி எம்எல்ஏவும், முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவருமான கருணாஸ், திமுக எம்எல்ஏக்களுடன் கைக்குலுக்கி சகஜகமாக பேசிக்கொண்டிருந்தார். சட்டசபை வளாகத்தில் நடந்த இந்த சந்திப்பை திகில் கலந்த முகத்தோடு பார்த்துக்கொண்டே சென்றனர் அதிமுக எம்எல்ஏக்கள்

தமிழக சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இதில் ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் மற்றும்

பால் குறிப்பிடப்படாத ஒன்ராரியோவின் சுகாதார அட்டைகளால் கனேடியக் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளத் தடை

பால் குறிப்பிடப்படாத உடைய ஒன்ராரியோவின் சுகாதார அட்டைகளைக் கனேடியக் கடவுச்சீட்டைப்  பெற்றுக்கொள்ளப்  பயன்படுத்த

என் மகனை திருத்தி தாருங்கள்! தந்தை பொலிசாரிடம் கோரிக்கை

நண்பர்களுடன் களவெடுத்துத் திரிந்த சிறுவனை திருத்தித்தருமாறு சிறுவனின் தந்தை பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று யாழ்

காய்ச்சலால் உயிரிழந்தார் முன்னாள் போராளி

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் மீதான ‘நச்சு ஊசி’ விவகாரம் அண்மைய நாட்களில் பூதாகரமாக உருவெடுத்துள்ள நிலையில்,
கிளிநொச்சி பளை பிரதேசத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் பதினைந்து வயது நிரம்பிய சிறுமி ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய சந்தேகநபரை, எதிர்வரும் 1

சிறுமி மீது வன்புணர்வு சந்தேகநபர் விளக்கமறியலில்

கிளிநொச்சி பளை பிரதேசத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் பதினைந்து வயது நிரம்பிய சிறுமி ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய சந்தேகநபரை

மிஸ்ட் கோலினால் காதலில் சிக்கிய யுவதி ஏமாற்றப்பட்டு துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர் குறித்த இளைஞர் தப்பிச் சென்றுள்ள

இளம் பெண் ஒருவரின் கைத்தொலைபேசிக்கு தவறுதலாக வந்த அழைப்பினால் அவர்களுக்கிடையில் மலர்ந்த காதல் அந்த இளம்பெண்

சம்பந்தன் ஐயாவிற்கு அரசியல் கைதிகள் அவசர கடிதம்

இன்னும் தமிழ் மக்களின் எதிர்ப்பிலைகளை சம்பாதித்துள்ள விடயம் அரசியல் கைதிகளின் விடுதலை. இந்நிலையில் இன்னும்

சேலம் - விருத்தாசலம் இடையேதான் கொள்ளை நடந்திருக்க வாய்ப்பு?

சேலத்தில் இருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு ரயிலில் கொண்டுவரப்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் இருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு ரயிலில் கொண்டுவரப்பட்ட பல கோடி ரூபாய் பணம் கொள்ளை

சென்னை எழும்பூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள
பணம் கொண்டுவரப்பட்டரயில் பெட்டி

நடிகை ஜோதிலட்சுமி காலமானார்




பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி காலமானார். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த அவர் சென்னை தி.நகரில் உள்ள

பஞ்சு அருணாச்சலம் காலமானார்




தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் இன்று காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தி.நகரில்

மிக்” கொள்வனவு ஆவணங்கள் அழிவு :உடனடி விசாரணைக்கு உத்தரவு

மிக் விமானக் கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பிலான முக்கிய ஆவணங்கள் காணாமல் போயிருக்கும் சம்பவம் குறித்து உடனடி விசாரணைகளை

மண்டேலாவின் நல்லிணக்க செயற்பாட்டை முன்னுதாரணமாக கொள்ளவேண்டும்-நல்லிணக்க குழுவிடம் தெரிவிப்பு

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவினால் உருவாக்கப்பட்ட நல்லிணக்க செயற்பாடுகளை முன்னுதாரணமாகக் கொண்டு

இறுதிக்கட்ட யுத்தத்தில் 40ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்படவில்லை

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 40000 பொதுமக்கள் கொல்லப்படவில்லை என தேசிய பல்கலைக்கழக ஆசிரியர்

காணாமற் போனோர் குறித்த செயலகங்களை வடக்கு,கிழக்கில் அமைக்கவேண்டும்

இலங்கையில் காணாமல் போனவர்கள் பற்றிய விவகாரங்களை கையாள்வதற்காக அமையவுள்ள செயலகத்தின் கிளை அலுவலகங்கள் வடக்கு மற்றும் கிழக்கு

ad

ad