புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 செப்., 2014

சுற்றுலா விசா மூலம் வெளிநாடு செல்ல முயன்ற ஆறு பெண்கள் கைது

வேலை வாய்ப்புக்காக  சுற்றுலா விசா மூலம் வெளிநாடு செல்ல முயன்ற ஆறு பெண்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

 
இவர்கள் ஆறு பேரும் இலங்கையிலிருந்து வேலை வாய்ப்புக்காக மலேசியா செல்ல முயன்ற போதே கைது செய்யப்பட்டுள்ளனர்

ad

ad