புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜன., 2015

ஜனாதிபதி மைத்திரிபால பெப்ரவரி 14 இல் இந்தியாவுக்கு விஜயம்


 ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன எதிர்வரும் பெப்ரவரி 14 ஆம் திகதி இந்தியாவுக்கு உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
 
இரு நாள்கள் கொண்டதான இந்த விஜயத்தின் போது இந்திய பிரதமர் ரரேந்திர மோடி உட்பட உயர் மட்ட அரச அதிகாரிகள் பலரைச் சந்தித்து கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகர் காரியாலயம் அறிவித்துள்ளது.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது
-

ad

ad