புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜன., 2015

வவுனியாவில் பெண் எரித்துக் கொலை


வவுனியா பண்டாரிக்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் எரிகாயங்களுடன் குடும்பப் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


கணவன் மனைவியினரிடையே ஏற்பட்ட தகராரினை அடுத்து கணவரால், குறித்த பெண் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்னர்  எரியூட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவத்தில் காயமடைந்த சந்தேகநபரான கணவர் தற்போது வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad