ஜனாதிபதி தேர்தலின் போது பொதுமக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நீல நிறத்தினாலான 5 ஆயிரம் குடைகளை மீட்டுள்ளதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்கிஸை, கலாபுர பகுதியில் உள்ள கட்டிடமொன்றில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே இந்த குடைகள் மீட்கப்பட்டதாகவும் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.