குறித்த சொகுசு வாகனம் இயந்திர கோளாறு காரணமாக தீப்பிடித்தது எனத் தெரிவிக்கப்படுகிறது. அரச திணைக்களம் ஒன்றுக்குச் சொந்தமான வாகனமே தீப்பிடித்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது வாகனத்தில் பயணித்தவர்கள் வாகனத்திலிருந்து குதித்து தப்பி ஓடி உயிர் பிழைத்துக்கொண்டனர்.