புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூன், 2019

வீதி விபத்தில் மூவர் பலி; மக்கள் ஆர்ப்பாட்டம்!


தென்னிலங்கை
கெக்கிராவ பிரதேசத்தில் ஏ9 வீதியில் பாரவூர்தி மோதி மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், விபத்தை ஏற்படுத்திய ஊர்தி அங்கிருந்து தப்பிச் ஓடியுள்ளதால்,

இதனையடுத்து ஆத்திரமடைந்த மக்கள் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகின்றார் இதனால் ஏ9 வீதியில் போக்குவரத்து முடங்கியுள்ள

ad

ad