கடந்த 5 வருடங்களாக யாழ்நகரில் குடும்பத்துடன் வாழ்ந்துவரும் ஸ்ரீதரன் தான் இன்னமும் கிளிநொச்சியில் தான் வாழ்ந்து வருவதாக அப்பட்டமான பொய்யாய் கூறி வாக்குப்பிச்சை கேட்கிறார் .
2015 ஆம் ஆண்டு முதல் யாழ் நல்லூரில் உள்ள செட்டித்தெருவில் புங்குடுதீவு 7 ஆம் சேர்ந்தவரும் சுவிஸில் வாழ்ந்து வருபவரும் புங்குடுதீவு 7 ஆம் வடடாரத்தைச் சேர்ந்தவரின் வீட்டில் 21 ஆயிரம் ரூபாவுக்கு வாடைக்கு வாழ்ந்து வந்தவர் ஸ்ரீதரன் . அண்மையில் இவர் சொந்தமாக யாழ் இந்துக்கல்லூரிக்கு அண்மையில் புதிய வீடொன்றை கட்டி குடியேறி உள்ளார் என்பதே உண்மை .அடப்பாவிகளா இந்த பெரிய வீடடைக்கூட சோற்றுக்குள் மறைக்க முடியுமா அண்ணா