பணத்துக்காகவே பெற்றோரும் சகோதரியும் படுகொலை செய்யப்பட்டார்கள், மகன் தலைமறைவு- விசராணையில் பொலிஸ் அதிகாரி
வெள்ளவத்தை ராமகிருஷ்ணா டெரஸ் வீதியில் நேற்று வீடொன்றில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்டவர்களின் மகன் பிரஷான் குமாரசாமி கொட்டகலை வீட்டிற்கு வந்து சென்றதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.