பிள்ளையுடன் பிச்சையெடுத்த தாய் யாழ். பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்
யாழ்ப்பாணம் பஸ் நிலையப் பகுதியில் குழந்தைப் பிள்ளையுடன் பிச்சையெடுத்த தாய் யாழ்ப்பாணம் பிரதேச செயலக ஊழியர்களினால் பஸ் நிலையப் பகுதியில் வைத்து பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸ்
நாடும் நாடாளுமன்றமும் வியந்து போற்றிய அண்ணா, குடியரசுத்தலைவர் ஆன ஆர்.வெங்கட்ராமன் என இருவரும் எம்.பி.யாக இருந்த வரலாறு கொண்டது, தென்சென்னை தொகுதி. ஆற்றல்வாய்ந்த நாடாளுமன்றவாதியான இரா. செழியனையும் ஆலடி
காதலும் பரபரப்பு... அந்த காதல் தந்த பரிசான மரணமும் பரபரப்பு... மரணத்தின் பின் விளைந்த சந்தேகத் தால் "அடக்கமாக' வேண்டிய இறுதி கட்டத்திலும் பரபரப்பு... ஆக ஒட்டு மொத்த தமிழகத்தையே அடுத்தது என்ன என்ற கேள்விக்குரியவர்களாக்கி
பழம்பெரும் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வாலி ( வயது 82) நுரையீரல் தொற்றுநோய் காரணமாக கடந்த 30 நாட்களுக்கும் மேலாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சரின் மகளை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைவரும், நடிகருமான சீமான் முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள்
மவுனம் பேசியதே படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நந்தா. கோடம்பாக்கம், புன்னகை பூவே, அகரம், அனந்தபுரத்துவீடு, வேலூர் மாவட்டம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன் தெரிவானமையால் முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைக்கும் - முபாறக் வட மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதும்
""ஹலோ தலைவரே... இந்திய சுதந்திரப் போராட்டம் நடந் தப்ப ஆசாத் இந்தியான்னு வெளிநாட்டில் படை திரட்டியபடியே நாடு கடந்த சுதந் திர இந்தியாவை சுபாஷ் சந்திர போஸ் அறிவிச் சாரு.''’’
தர்மபுரி மாவட்டத்தையே கலவரக் காடாக்கிய இளவரசன்- திவ்யா காதல் திருமண விவகாரம், எதிர்பாராத விதமாய் டிராஜிடி திசைக்குத் திரும்ப, காதல் தம்பதிகள் பிரிக்கப்பட்டனர்
தமிழ் ஈழம் ஆதரவாளர்கள் அமைப்பு(டெசோ) கூட்டத்தின் 5 தீர்மானங்கள 16-7-2013 அன்று காலை 10 மணியளவில் சென்னை - அண்ணா அறிவாலயத்தில் தமிழ் ஈழம் ஆதரவா ளர்கள் அமைப்பின் (டெசோ) கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் டெசோ அமைப்பின் உறுப்பி னர்களான தமிழர் தலைவர் கி. வீரமணி, விடுதலை