சென்னையில் நடைபெற இருந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீசார்
சென்னையில் நடைபெற இருந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தி போலீசார், மணக்கோலத்தில் இருந்த மாணவியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
அவுஸ்திரேலியாவுக்குள் படகுகள் மூலம் உள்நுழைந்த 79 இலங்கையர்கள் திரும்பவும் சிறிலங்காவிற்கு.. |
கடந்த மாதம் அவுஸ்திரேலியாவுக்குள் படகுகள் மூலம் சட்டவிரோதமாக உள்நுழைந்த 79 இலங்கையர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் மீண்டும் அவர்களது சொந்த நாடான சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பியுள்ளதாக வெள்ளியன்று கொழும்பிலுள்ள அவுஸ்திரேலியத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. |