வட மாகாணசபையின் உத்தரவுக்கு இராணுவம் செவிசாய்க்க அவசியம் இல்லை: கிளிநொச்சி தளபதி
போர்க்காலத்தில் இலங்கை இராணுவம் பயங்கரவாதத்துக்கு எதிராக போரிட்டது. தற்போது அதே இராணுவம் அபிவிருத்திக்காக பாடுபடுகிறது என்று கிளிநொச்சி இராணுவப் படையினர் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்துள்ளார்.