டிஜிபியை மாற்ற வேண்டும் : தேர்தல் ஆணையத்துக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன், தமிழக போலீஸ் டிஜிபி ராமானுஜத்தை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தி மு க இல் குழப்பமா? கட்சி இரண்டாகுமா ? அல்லதுஅழகிரி புதிய கட்சி தொடங்குவாரா ? அ தி மு க வும் மறைமுகமான ராஜதந்திர வேலைகளில் இறங்கி இருப்பதாக ஒரு செய்தி வந்துள்ளது . எனது பார்வையில் இது கலைஞரின் ராஜதந்திர நாடக அரங்கேற்றம் . அ தி மு க வுக்கு உள்ள உச்ச கட்ட செல்வாக்கை உடைக்க தி மு க பக்கம் மக்களை பரிதாபம் கொள்ள வைக்கும் ஒரு பப்ளிசிட்டி முயற்சி தி மு க இல் ஏற்படுள்ள குழப்பம் அல்லது நாடகம் பற்றிய செய்திகளுக்கு எம் இணையத்துடன் இணைந்திருங்கள் உடனுக்குடன் சுடச் சுட செய்திகளை தர காத்திருக்கிறோம் .தந்து கொண்டிருக்கிறோம்
செய்தியாளர் :- மதுரையில் மு.க. அழகிரி அளித்துள்ள பேட்டி பற்றி?
பதில் :- பொதுவாக திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்த வரையில் கழகத் தலைவர் அல்லது பொதுச் செயலாளர் அல்லது பொருளாளர் ஆகியோர் மூலமாகத் தான் செயற்குழு, பொதுக்குழுவில் எடுக்கப்படுகின்ற
உச்ச கட்டமாக கடந்த 24ஆம் தேதியன்று விடியற் காலை என்னுடைய வீட்டிற்குள்ளே அவர் நுழைந்து, படுக்கையில் இருந்த என்னிடம் ஸ்டாலினைப் பற்றி புகார் கூறி, விரும்பத்தகாத, வெறுக்கத் தக்க வார்த்தைகளை யெல்லாம் மளமளவென்று பேசி என்னைக் கொதிப்படைய வைத்தார். நினைத்தாலே என் நெஞ்சு வெடிக்கக்கூடியதும், இதயம் நின்று விடக் கூடியதுமான ஒரு சொல்லையும் அவர் சொன்னார். அதாவது ஸ்டாலின் இன்னும் மூன்று நான்கு மாதங்களுக்குள் செத்து விடுவார் என்று உரத்த குரலில் என்னிடத்திலே சொன்னார். எந்த தகப்பனாராவது இது போன்ற வார்த்தைகளைத் தாங்கிக் கொள்ள முடியும் என்று யாரும் கருத முடியாது. நான் கட்சித் தலைவனாக இருக்கிறவன் என்ற முறையில் அதைத் தாங்கிக் கொண்டேன்.
அழகிரி கண்ணீர் : குடும்பத்தினர் அப்செட்
கோபாலபுரத்தில் தன்னை சந்தித்தபோது, மு.க.ஸ்டாலினை கொன்றுவிடுவதாக மிரட்டினார் அழகிரி என்று திமுக தலைவர் கலைஞர், அழகிரியை கட்சியில் இருந்து நீக்கியது குறித்த விளக்க
அந்தமான் படகு விபத்து: உயிரிழந்தோரின் உடல்கள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டன
அந்தமான் அருகே நடுக்கடலில் ஞாயிற்றுக்கிழமை மாலை நிகழ்ந்த படகு விபத்தில் 28 பேர் உயிரிழந்த நிலையில் 16 பேரின் உடல்கள் விமானம் மூலம் சென்னைக்கு திங்கள்கிழமை கொண்டுவரப்பட்டன.
புங்குடுதீவு குறிகட்டுவான் துறைமுகத்தில் இருந்து நயினாதீவுக்கான பாதைசேவை ஆரம்பமாகியது
நயினாதீவு குறிகட்டுவான் இடையிலான பாதை இன்றைய தினம் நயினை பாலத்தை வந்தடைந்தது நயினாதீவு குறிகட்டுவான் இடையிலான பாதை வேலைகள் இரு வருடகாலமாக இடம் பெற்றும் இடையில் தடைப்பட்டும் முடிவு காண முடியாது தத்தளித்து கொண்டிருந்தது.தற்போது பாதை வேலைத்திட்டம் முடிவுக்கு வந்து பாதை சிறந்த முறையில் நயினாதீவில் பாதைக்கென அமைக்கப்பட்ட இறங்துறையை வந்தடைந்தது.
உங்கள் அனைவரினதும் வேண்டுகோளுக்கு இணங்க ஊரின் அத்தியாவசிய புனரமைப்பு வேலைத்திட்டங்களில் மிகவும் அளப்பெரிய மற்றும் அதிக செலவைகொண்ட வேலைத்திட்டமான அனலைதீவு பொது வைத்தியசாலை
ஆம் ஆத்மி அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற இப்போது ஒரு அவசரமுமில்லை: காங்கிரஸ்
தில்லி மாநிலத்தில் காங்கிரஸ் தயவுடன் ஆட்சி நடத்தி வரும் ஆம் ஆத்மிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதற்கு இப்போதைக்கு ஒரு அவசரமுமில்லை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
ஐ.ஏ.எஸ் பயிற்சி மாணவியை பாஸாக்குவதாக கூறி பலாத்காரம் செய்த 58 வயது அதிகாரி
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் 22 வயது ஐ.ஏ.எஸ்., பயிற்சி மாணவியை தேர்வில் தேர்ச்சி பெறவைப்பதாக வாக்குறுதி கொடுத்து 58 வயது மூத்த அரசு அதிகாரி ஒருவர் பாலியல் பலாத்காரம்
களிமண் தரை மட்டுமல்லாது எம்மண்ணிலும் நாயகனாக விளங்கிய ரஃபேல் நடாலை வீழ்த்தி முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் ஸ்டான் என செல்லமாக அழைக்கப்படும் ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்கா.
கெஜ்ரிவால் ஆட்சி விரைவில் கவிழும்: கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ கூறுகிறார்
ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ வினோத் குமார் பின்னி. இவருக்கு மக்களவை சீட் கொடுக்க கட்சி மறுத்துவிட்டது. எனவே ஜனவரி 15ஆம் தேதி டெல்- முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை பொய்யர்
கனடா-மருத்துவ சேவை விவகாரங்களில் அகதிகளிடம் பாரபட்சம் காட்டும் ஹார்ப்பர் அரசின் கொள்கைகள் ஏற்புடையதல்ல – கடுமையாகச் சாடுகிறார் காத்லீன் வெய்ன்
நாட்டில் உள்ள அகதி மக்களில் சிலருக்கு மட்டும் மருத்துவ சேவைகள் அளிக்காமல் இருப்பது, ஒட்டாவா அரசாங்கத்தின் ‘பொறுப்பற்ற’ செயல் என்று ஒன்டாரியோ மாகாண பிரீமியர் வெய்ன் கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய அரசு அத்தகைய சேவைகளை அகதிகளுக்கு அளிக்க முன்வராத காரணத்தால்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் மார்ச் மாத கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கு உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு வட மாகாண சபை அனுமதி வழங்கியுள்ளது.
வடமாகாண சபையின் 5வது அமர்வு இன்று கைதடியில் உள்ள சபைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் முன்வைத்த பிரேரணையினை அடுத்து வடமாகாண சபை உறுப்பினர்கள் சார்பில் கலந்து கொள்வதற்கு
அனந்தி எழிலன் : பூகோள நலன்களை மையப்படுத்தியும் அனைத்துலக இராஜதந்திர நகர்வுகளை உன்னிப்பாக அவதானிக்கும்போதும் தமிழர் தேசத்திற்கு பெண்களின் தலைமையே அனுகூலமானது
காணாமற்போனோர் விடயத்தில் சர்வதேச விசாரணையே தேவை” என்று வலியுறுத்தி சிறீலங்கா தலைநகர் கொழும்பில் தீப்பந்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை இரவு காணாமற் போனவர்களின்
இரு குழந்தைகளின் கதறல்களுக்கே நடுவே கனடாவிலிருந்து சிறிலங்காவிற்கு நாடு கடத்தப்பட்ட இளம்பெண் – நம்மவர்களிடம் இன்னமும் விழிப்புணர்வு இல்லாதது தான் காரணமா !! – Video
2008 டிசம்பர் மாதம் அகதியாக கனடாவிற்கு வந்து கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்த பெண்ணொருவரின் அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் நேற்று சிறிலங்காவிற்கு