இலங்கைக்கு எதிராக விசேட சர்வதேச நீதிமன்றம் உருவாக்க வேண்டும் : பிரித்தானியா.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடாபில் விசேட நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது