புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2014


பரப்பளவில் சிறிய தொகுதிதான் என்றாலும், தமிழ்நாடே எதிர்பார்க்கும் பரபரப்பான தொகுதியில் மத்திய சென்னையும் ஒன்று.

தேர்தல் கமிஷன் லிஸ்டில், தமிழகத்தின் முதல் தொகுதி திருவள்ளூர்!
 இங்கு தி.மு.க. கூட்டணி சார்பில் விடுதலைச் சிறுத்தைகளின் துரை.ரவிக்குமாரும், அ.தி.மு.க. சார்பில் வேணுகோபாலும், பி.ஜே.பி. கூட்டணியில் தே.மு.தி.க. வேட்பாளர் யுவராஜும் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் விக்டரி ஜெயக்குமாரும்


சிதம்பரத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் பாமகவினர் 200 பேர், அதிமுகவில் இணைந்தனர்.

குமராட்சி ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஐயாசாமி தலைமையில் சுமார் 200 பேர் செவ்வாய்க்கிழமை அதிமுக சிதம்பரம் தொகுதி பொறுப்பாளரும், முன்னாள்
பிரித்தானியாவில் ந.க.த.அரசு நடத்தும் போராட்டம் 
எதிர்வரும் ஜூலை மாதம் 23 ஆம் திகதி பிரித்தானியாவின் கிளா ஷ்கோவ் நகரில் இந்த போராட்டப் பேரணி இடம்பெறவுள்ளது 
நக்கீரனின் கருத்துக்கணிப்பு -இது இந்த இணையத்தின் கணிப்பு அல்ல நக்கீரன் தி முக சார்பு  சஞ்சிகை என்பது  வாசகர்கள்  அறிந்ததே 
தொகுதி,முதலாம் ,இரண்டாம் இடங்களை பிடிக்கும் கட்சிகள் என்ற வரிசையில் தந்துள்ளோம் 
திமுக19 ,அதிமுக 14,பாமக 1,வி.சிறுத்தைகள்1 .புதிய தமிழகம் 1,பாஜக 1,முஸ்லீம் லீக் 1,மதிமுக 0,தேதிமுக 0-தென்சென்னை அதிமுக திமுக சமனாக உள்ளதாம் . விருதுநகரில் வை கோ 2 ஆம் இடம் .

திருப்பூர் -அதிமுக திமுக
தூத்துக்குடி -அதிமுக திமுக
சிதம்பரம்-வி.சிறுத்தைகள், பாமக
திருவள்ளூர் - அதிமுக வி.சிறுத்தைகள்
தருமபுரி -பாமக,திமுக /அதிமுக சமன்
ஆரணி-அதிமுக திமுக
காஞ்சிபுரம் -திமுக அதிமுக
மத்திய சென்னை - திமுக அதிமுக
பெரம்பலூர் -திமுக அதிமுக
நெல்லை-திமுக அதிமுக
மதுரை -திமுக அதிமுக
ஈரோடு -அதிமுக திமுக
மயிலாடுதுறை -அதிமுக திமுக
கள்ளக்குறிச்சி -அதிமுக திமுக
திண்டுக்கல் -திமுக அதிமுக
கோவை - அதிமுக திமுக
தஞ்சாவூர் -திமுக அதிமுக
அரக்கோணம் - தி முக அதிமுக
நாமக்கல் -அதிமுக திமுக
ஸ்ரீ பெரும்புதூர் -திமுக அதிமுக
தென்காசி - புதியதமிழகம் .அதிமுக
நீலகிரி - திமுக அதிமுக
தேனீ - அதிமுக திமுக
சிவகங்கை -அதிமுக திமுக
பாண்டி-திமுக அதிமுக
வேலூர் -முஸ்லீம்  லீக்  அதிமுக
கடலூர் -திமுக அதிமுக
திருவண்ணாமலை -திமுக அதிமுக
நாக்கை - திமுக அதிமுக
இராமநாதபுரம் -திமுக அதிமுக
விழுப்புரம் - திமுக அதிமுக
கிருஷ்ணகிரி - திமுக அதிமுக
திருச்சி -திமுக அதிமுக
விருதுநகர் -திமுக மதிமுக
சேலம் - அதிமுக திமுக
கரூர் -அதிமுக திமுக
வடசென்னை -அதிமுக திமுக
கன்னியாகுமரி -பாஜக 2.திமுக /அதிமுக சமன்
தென்சென்னை - 1.அதிமுக / திமுக சமன்




""தம்பி, கணக்கெடுக்க வந்திருக்கீக. போட்டா எல்லாம் எடுக்காதீக. எங்க சமுதாயம் பெருசு. ஊருக்குள்ள கட்சிக் கொடி கட்டக்கூடாது; பிரச் சாரமும் செய்யக்கூடாது. நாட்டாமை தலைமையில ஊரு கூடித்தான், யாருக்கு ஓட்டுனு முடிவு பண்ணுவோம்''’எனக் கூறி, நம்மைக் கையைப் பிடிக்காத குறையாக திருப்பி அனுப்பினார்கள், கடையநல்லூர் ச.ம. தொகுதியின் தேன்பொத்தை கிராமத்தில். 




திருத்தணி ராஜாவூரில் நாம் சந்தித்த நெசவாளிகளான சுந்தரமூர்த்தி, வைரவன் போன்றோர் ‘""கரண்ட் விருந்தாளி மாதிரி எப்பவாவது வந்து போகுது. இதனால் எங்கத் தொழில் கடுமையா பாதிக்கப் பட்டிருக்கு. வேலை இல்லாததால் பசி பட்டினியோடதான் நாட்களை நகர்த்த றோம்''’என்றார்கள் கவலையாக.





வெய்யிலான வெய்யில். செஞ்சியருகே உள்ள சத்திய மங்கலத்தை நாம் அடைந்தபோது சூரியன் உச்சிவானில் நின்று சுட்டெரித்தது. வியர்வை பெருகிய நிலையில் நாம், டூவீலர்களை ஓரம் கட்டிவிட்டு சர்வேயைத் தொடங்க... நம்மை கவனித்து அழைத்தார் கூழ் விற்கும் பெண்மணியான செண் பகம். "என்னக்கா' என்றபடி அருகே போன நம்மிடம்... ’""தம்பிகளா, சர்வே எடுக்கறீங்களா? வெய்யில் ஓவரா கொளுத்துது. இந்தாங்க. நல்ல குளிர்ந்த கூழா குடிங்க''’ என்றபடி ஆளுக்கு ஒரு கிளாஸ் குளிர்ந்த கேழ்வரக்குக் கூழை கொடுத்தார். ""எங்க ஏரியா முழுக்க குடிதண்ணிப் பிரச்சினை. நடையா நடந்து குடிதண்னீரைக் கொண்டு வர்றோம். அதனால் எங்களுக்கு தாகத்தின் கொடுமை தெரியும். அதனால்தான் மத்தவங்க தாகத்  தைத் தணிக்கும் கூழை விக்கிறேன். எங்க தண்ணி பிரச்சினையை எந்த அரசியல்வாதியும் தீர்த்து வைக்கலை''’என்றார் செண்பக அக்கா
நக்கீரனின் மீதி கணிப்பு முடிவுகள்.இது நக்கீரனின் கணிப்பு எமது இணையத்தினுடையது அல்ல





வித்தியாச மானதாக இருக்கிறது இந்த நாடாளு மன்றத் தேர்தல் களம். ஐந்து அணிகள் நிற்கும் நிலையில் யாரை யார் எப்போது எதிர்ப்பார்கள், எப்போது ஆதரிப்பார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. தலைவர்களில் தொடங்கி சிறப்புப் பேச்சாளர்கள் வரை அனைத்துக் கட்சிகளிலும் பிரச்சாரம் அனல் பறக் கிறது. நேரடியாகக் கேட்பதுடன் தினமும் டி.வி.யிலும் இணைய தளத்திலும் பார்த்து ரசிக்கிறார்கள் தமிழக மக்கள். 
 லாஸ்ட் புல்லட்!

வாக்குப்பதிவை முடித்ததும் கொடநாடு செல்லவிருக்கிறார் ஜெ. அங்கு 15 நாட்கள் தங்குகிறார். தேர்தல் முடிவுகள் வெளியாகும்வரை தேர்தல் நடத்தைவிதிகள் அமலில் இருக்கும் என்பதால் ரிவியூ மீட்டிங் உள்ளிட்டவற்றை நடத்த முடியாது என்பதால் இந்தப் பயணம். கொடநாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.


அ.தி.மு.க (1991-96) ஆட்சியில் நடைபெற்ற சுடு காட்டுக்கொட்டகை ஊழல் வழக் கில் அப்போதைய அமைச்சரும் இப்போதைய தி.மு.க ராஜ்யசபா எம்.பியுமான செல்வகணபதிக்கு சி.பி.ஐ கோர்ட்டால் இரண் டாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.




""ஹலோ தலைவரே...  நம்ம நக்கீரனில் எம்.பி. தொகுதி தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருப்பதைப் பார்த்தீங்களா?''
திருக்கோவிலில் ஐந்து மாணவிகள் ஆசிரியரால் துஷ்பிரயோகம் 
திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் பகுதியில் பாடசாலை மாணவிகள் ஐவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுக்குச் சந்தேகம்; தென்னாபிரிக்காவின் முயற்சியில் திடீர் சிக்கல் 
இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இணக்கம் ஒன்றை எட்ட வைப்பதற்கு தென்னாபிரிக்கா எடுத்து வரும் முயற்சிகளில் சிக்கல் தோன்றியுள்ளது.

கணபதிப்பிள்ளை சறோஜினிதேவி pung 10

திருமதி கணபதிப்பிள்ளை சறோஜினிதேவி
(சரசு)
பிறப்பு : 15 ஏப்ரல் 1933 — இறப்பு : 20 ஏப்ரல் 2014
வானொலி அறிவித்தல்
Broadcasted by Lankasri FM
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சறோஜினிதேவி அவர்கள் 20-04-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
சாவித்திரி(கனடா), மங்களேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற உதயகுமார்(சுவிஸ்), வாசுகி(சுவிஸ்), செந்தில்(சுவிஸ்), இளங்கோ(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம், மனோன்மணி, சொர்ணலிங்கம், யோகேஸ்வரி, மற்றும் சண்முகலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற லட்சுமணன்(மணி), தேவராஜா(கனடா), சாந்தினி(சுவிஸ்), சந்திரன்(சுவிஸ்), அருளி(சுவிஸ்), கவிதா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற நாகலிங்கம், சுப்பையா, கண்மணி, மாரிமுத்து, செல்லம்மா, அருணாச்சலம், காலஞ்சென்ற தர்மலிங்கம்(கணக்கர்), சிவஞானம்(கனடா), திலகவதி(பாரிஸ்), இந்திரா(கனடா), சண்முகலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 21/04/2014, 10:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி:Krematorium Stadt, Schönaustrasse 23, 3600 Thun 
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 22/04/2014, 10:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி:Krematorium Stadt, Schönaustrasse 23, 3600 Thun 
கிரியை
திகதி:புதன்கிழமை 23/04/2014, 01:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Krematorium Stadt, Schönaustrasse 23, 3600 Thun 
தொடர்புகளுக்கு
செந்தில் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41618511069
செல்லிடப்பேசி:+41796226248
இளங்கோ — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41333355936
செல்லிடப்பேசி:+41786321766
சிவகுமார் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41794088310
வாசுகி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41616813324
சாவித்திரி — கனடா
தொலைபேசி:+14164988833

வரணிப் படைத்தள புதைகுழிகள் இரவோடிரவாக அகற்றப்பட்டன! திடுக்கிடும் தகவல்
இலங்கை இராணுவத்தின் தென்மராட்சியின் முக்கிய முகாமாக இருந்ததும், முகமாலை முன்னரங்க நிலைக்கான விநியோகத் தளமாகவும் இருந்து வந்த வரணிப் படைத்தளத்தினிலிருந்த பாரிய மனித புதைகுழிகளது எச்சங்கள் இரவோடிரவாக
சங்கக்கார, மஹேலவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!
 
இலங்கை அணியின் நட்சத்திர கிரிக்கட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகி
ஜோசப் பரராஜசிங்கம், லசந்த விக்ரமதுங்க ஆகியோரை இலங்கை அரசே படுகொலை செய்தது!- சொல்ஹெய்ம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தையும், சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவையும் இலங்கை அரசாங்கமே

ad

ad