காப்புறுதி பெறுவதற்காகவே கடையை எரித்து நாசவேலை; முள்ளியவளையில் நடந்தது என்கிறது பொலிஸ்
காப்புறுதிப் பணத்தைப் பெறுவதற்காகவே முல்லைத்தீவு, முள்ளியவளையில் கடந்த 5ஆம் திகதி பெரும் கடை தீ வைக்கப்பட்டு நாசமாக்கப்பட்டதாகப் பொலிஸார் கூறுகின்றனர். இந்தக் குற்றச்சாட்டின் கீழ் கடை உரிமையாளரையும் அங்கு பணி