இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதில் 10 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்தது ஜிம்பாப்வே அணி. ஜிம்பாப்வே அணியின் கேப்டன் டெய்லர் 100 பந்துகளுக்கு 102 ரன்கள் எடுத்து சதம் அடித்தார்.
-
14 மார்., 2015
உலகக்கோப்பை கிரிக்கெட்: ஜிப்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் சுரேஷ் ரெய்னா சதம்
மோடியின் வருகை : யாழில் மௌனப் போராட்டம்
மக்களின் தீர்க்கபடாத பிரச்சினைகளைத் தீர்க்க இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியப்
தடுமாறிய இந்தியா : (75 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்)
உலகக்கிண்ண போட்டியில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.
ஆயுத விற்பனை: சர்வதேச பொலிஸார் கோத்தாவிடம் விசாரணை
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்து திருட்டு
நாளை அவசர அமைச்சரவைக் கூட்டம்
அவசர அமைச்சரவைக் கூட்டமொன்று நாளை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் முயற்சி
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில
இந்தியா எதிர் சிம்பாப்வே ..தற்போதைய ஸ்கோர்
Zimbabwe 287 (48.5 ov)
India 217/4 (41.6 ov)
India require another 71 runs with 6 wickets and 48 balls remaining
தமிழர்களுக்கும் சம உரிமை ; இலங்கை உறுதிசெய்ய வேண்டும் என்கிறார் மோடி
தமிழர்களுக்கு சம உரிமை வழங்கப்படுவதை இலங்கை உறுதி செய்ய வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பிரதமர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியதுடன் உரையினையும் நிகழ்த்தியிருந்தார் இ இதன்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கற்பை இழக்க விரும்பாத அருணா... தினேஷின் கண்ணை மறைத்த காமம்!
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர்கள் இடமாற்றம்
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் அரச அதிபர்கள் உடனடியாக நடைமுறைக்கு வரும் விதத்தில்
13 மார்., 2015
இன்று தமது 75வது பிறந்த நாளை கொண்டாடும் புலவர்
ஈழத்து சிவானந்தன்
இந்த தமிழ்மகனுக்கு இன்று வது பிறந்த நாள் எமது இதய பூர்வமான வாழ்த்துக்கள் நான் நினைகிறேன் இந்த தமிழனுக்கு இதுவரையிலும் உரிய விருதுகளோ பாரட்டுக்களோ வந்து சேரவில்லை அல்லது போதவில்லை . தீவுப்பகுதியில் இவர் ஏறாத ஆன்மீக அரசியல் மேடைகளே இல்லை அர்த்த சாமத்திலும் நித்திரை மறந்து ஆன்மீக பேச்சை கேக்க வைக்கும் திறன் இவருக்குமட்டுமே இருக்கிறது இவரோடு இணைந்து அரசியலில் களம் கண்ட காலங்கள் நிறையவே தமிழுக்காக சமயத்துக்காக ஏராளம் அற்பணிப்புகளை செய்துவிட்டு அடக்கமாக இருக்கும் ஒரு அரிய மனிதர் கனடாவில் கூட கலை இலக்கிய படைப்புகளில் கொடி கட்டி பறந்தவர் கனடா மண்ணை விட்டு வெளியே செல்ல முடியாத இக்கட் டான சூழலும் இவருக்கு ஒரு இடைஞ்சலாக உள்ளது இருந்தாலும் இன்னும் இன்னும் நீடூழி வாழ்க புலவரே
ஈழத்து சிவானந்தன்
இந்த தமிழ்மகனுக்கு இன்று வது பிறந்த நாள் எமது இதய பூர்வமான வாழ்த்துக்கள் நான் நினைகிறேன் இந்த தமிழனுக்கு இதுவரையிலும் உரிய விருதுகளோ பாரட்டுக்களோ வந்து சேரவில்லை அல்லது போதவில்லை . தீவுப்பகுதியில் இவர் ஏறாத ஆன்மீக அரசியல் மேடைகளே இல்லை அர்த்த சாமத்திலும் நித்திரை மறந்து ஆன்மீக பேச்சை கேக்க வைக்கும் திறன் இவருக்குமட்டுமே இருக்கிறது இவரோடு இணைந்து அரசியலில் களம் கண்ட காலங்கள் நிறையவே தமிழுக்காக சமயத்துக்காக ஏராளம் அற்பணிப்புகளை செய்துவிட்டு அடக்கமாக இருக்கும் ஒரு அரிய மனிதர் கனடாவில் கூட கலை இலக்கிய படைப்புகளில் கொடி கட்டி பறந்தவர் கனடா மண்ணை விட்டு வெளியே செல்ல முடியாத இக்கட் டான சூழலும் இவருக்கு ஒரு இடைஞ்சலாக உள்ளது இருந்தாலும் இன்னும் இன்னும் நீடூழி வாழ்க புலவரே
மூன்று விக்கெட்டுக்களினால் நியூசீலந்து வெற்றி
Bangladesh 288/7 (50 ov)
New Zealand 290/7 (48.5 ov)
New Zealand won by 3 wickets (with 7 balls remaining)
இலங்கை விவகாரத்தில் ஐ.நா.வின் அறிக்கை தாமதப்படுவதன் மூலம் குற்றவாளிகள் தப்பிவிடக் கூடாது: கனிமொழி வலியுறுத்தல்
‘‘இலங்கைக்கு எதிரான மனித உரிமைகள் மீறல்கள் விவகாரத்தில் ஐ.நா. வின் அறிக்கை தள்ளிப்போவதன்
தமிழர்களின் நல்வாழ்வுக்கு இருநாடுகளும் முழு அளவில் ஒத்துழைப்பு அளிக்கும் : மோடி
இலங்கையில் உள்ள தமிழர்களின் நல்வாழ்வுக்கு இருநாடுகளும் முழு அளவில் ஒத்துழைப்பு அளிக்கும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)